உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்
December 23, 2025
யாழ்ப்பாணம் - குருநகர் இராணுவ முகாமில் கடமையாற்றும் 23 வயதுடைய பெண் சிப்பாய் டெங்கு தொற்றினால் உயிரிழந்துள்ளார். கடந்த 5ஆம் திகதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள்...
Read moreகடந்த இரண்டு நாட்களாக கொவிட் 19 தொற்றுடைய நோயாளிகள் அன்டிஜன்ட் பரிசோதனை மூலம் இனங்காணப்பட்டு வருகின்றனர் என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா...
Read moreயாழ் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பின்மை காரணமாக சிசு ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணையை, எதிர்வரும் திங்கட்கிழமைக்கு (17-04-2023) நிர்ணயித்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
Read moreயாழில் Aaraa Entertainment பெருமையுடன் வழங்கும்,வணக்கம் jaffna பிரம்மாண்ட இசை மற்றும் நகைச்சுவைக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு லங்காசிறி மற்றும் தமிழ்வின் ஊடக அனுசரணையில்,யாழ் முற்றவெளி மைதானத்தில்,...
Read moreசூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இந்த வாரம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியில் இருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு...
Read moreதமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பல்வேறு ஆக்கிரமிப்புக்களையும் எதிர்த்து ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நல்லை ஆதீன முன்றலில் மாபெரும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
Read moreயாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசு ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை திடீர் மரண...
Read moreயாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் மனநோயாளி ஒருவரின் தாக்குதலில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் புத்தூர் சந்தி பகுதியில் இன்றைய தினம்...
Read moreயாழ்ப்பாணம் ஓட்டுமடம் - பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம்...
Read moreயாழில் ஆர்கானிக் புளிப்பு வாழைப்பழம் முத்தால் தொகுதி துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்ட 25,000 கிலோகிராம் இயற்கை புளிப்பு...
Read more