யாழில் ஒன்றரை வயது குழந்தை பரிதாப மரணம்!

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தை நேற்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அச்சுவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த அந்தோனிராஜன் கன்ஸ்ரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது....

Read more

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து விபத்து பலர் காயம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச. பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். சிலாபம் – புத்தளம் வீதியில் தெதுறு ஓயா பாலத்துக்கு அருகில் பேருந்து...

Read more

யாழில் பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடும் சுவிஸ்வாழ் நபர்!

சுவிஸ் நாட்டில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட நபர் ஒருவர் பல பெண்களை ஏமாற்றி வருவதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் தாயகத்தில் வறுமைக்...

Read more

யாழில் மது அருந்திக் கொண்டிருந்த இளைஞன் மரணம்!

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பிரதேசத்தில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் திடீரென உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த...

Read more

யாழில் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் காரைநகரில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காரைநகர் - களபூமியைச் சேர்ந்த 22 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார். கடந்த 1ஆம்...

Read more

கனடாவில் இருந்து யாழ் வந்த பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்!

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த பெண்ணொருவர் வீதி விபத்தில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் வசித்து வரும் 59 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர...

Read more

யாழை உலுக்கிய கோர விபத்து இரு இளைஞர்கள் பலி!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு, புத்தூர் வீதியில் நேற்று (2) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள்...

Read more

ஏழாவது நாளாக தொடரும் யாழ் செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துபாத்தி பகுதியில் முன்னதாகக் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வு நடவடிக்கைகள், இன்று (2) ஏழாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றன. அகழ்வின்போது,...

Read more

யாழில் ரயிலில் மோதிய தாய் மகள்!

வவுனியா ஓமந்தை பறண்நட்டகல் பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் தாய், மகள் என இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் (2)...

Read more

யாழில் மின் தாக்குதலுக்கு இலக்கான ஊழியர்!

யாழ்ப்பாணத்தில் வீதி மின்விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட...

Read more
Page 28 of 430 1 27 28 29 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News