பெற்றோரின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த 3 வயது குழந்தை

யாழ்ப்பாணம், வடமராட்சி, அல்வாய் பகுதியில் கதிரையிலிருந்து விழுந்த 3 வயது ஆண் குழந்தை 5 நாட்களின் பின் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெபநேசன் சியோன் என்ற...

Read more

பருத்தித்துறை வீதியில் கோர விபத்து: தீயணைப்பு வீரர் பரிதாப பலி!

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான தீயணைப்பு வாகனம் ஒன்று விபத்துக்குள்ளகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 02.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...

Read more

யாழில் உறவினர்கள் தகராறில் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழியில் உறவினர்களுக்கு இடையிலான தகராறு கத்தி குத்தில் முடிவடைந்ததில் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நாவற்குழி 300 வீட்டு...

Read more

யாழில் பெண்களுடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்

யாழில் பெண்களுடன் தவறாக நடக்க முற்பட்டு சேட்டை செய்தார்கள் என நான்கு இளைஞர்கள் மீது அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்கள் யாழ்.போதனா...

Read more

யாழ்ப்பாணத்தில் 12 வயது சிறுமி ஒருவரின் கழுத்தில் கத்திக்குத்து!

யாழ்ப்பாணம் - நாவற்குழி 300 வீட்டுத்திட்டப் பகுதியில் சிறுமி ஒருவர் கழுத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். அப்பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றின் போது உறவினர்களுக்கு...

Read more

யாழ்.வரமராட்சியில் வாள்வெட்டு குழு அரகேற்றிய கொடூரம்…

யாழ்.வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, குடத்தனை கிழக்கு குலான் பகுதியில் இன்று மாலை...

Read more

யாழ் வடமராட்சி பகுதியில் வாள்வெட்டு தாக்குதல்: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ் வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் ப்டுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, குடத்தனை கிழக்கு குலான் பகுதியில் இன்று...

Read more

யாழில் அதிசயம்- என்ன தெரியுமா?

யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள் வந்துள்ளன. அரிதாக இடம்பெறும் இந்த அதிசயத்தைப் பார்க்க அப்பகுதியில் மக்கள் படையெடுத்துள்ளனர். தேவேளை, இளவாலையைச்...

Read more

யாழில் இரவு நேரத்தில் மயானத்தில் ஒன்று கூடும் இளைஞர்கள்! வெளியான காரணம்

வழுக்கையாறு மயானப்பகுதிகளில் மாலை நேரத்திலும் இரவு நேரத்திலும் மது அருந்தும் இளைஞர்கள் ஒன்று கூடுவதாகவும் இதனால் அப் பகுதியில் மோதல்கள் இடம்பெறுவதாகவும் நவாலி மேற்கு மக்கள் கவலை...

Read more

யாழ்ப்பாணத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்

வடமராட்சி கரணவாய் செல்வா புரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வினோதன் பரமேஸ்வரி தங்கா (40) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

Read more
Page 289 of 317 1 288 289 290 317

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News