கைதிகள் நலன்கருதி யாழ் சிறையில் கணினி பயிற்சி நிலையம்!

சிறைக்கைதிகளின் நலன்களையும் அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கணினி பயிற்சி நிலையம் ஒன்று நேற்று (24) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று காலை...

Read more

யாழ் பல்கலை உண்ணாவிரத போராடத்திற்கு ஆதரவு வழங்கும் ஊழியர் சங்கம்!

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி, நான்கு அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் வெள்ளிக்கிழமை (24) வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

Read more

யாழில் அதிஷ்டத்தை நம்பி பெரும் தொகை பணத்தை இழந்த குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தரிடம் இணையவழியைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து இரண்டு லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...

Read more

யாழில் வீதியால் சென்ற குடும்பஸ்தர் மரணம்!

யாழ்ப்பாணம் – றொட்டியாலடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென கிழே விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் (23)இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செட்டிவளவு, இணுவில் மேற்கு...

Read more

யாழில் மூன்று பிள்ளைகளின் தாய்க்கு நிகழ்ந்த சோகம்!

யாழ்ப்பாணத்தில், மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட இளம் தாயான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது மூளாய் – வேரம் பகுதியை சேர்ந்த தர்சன் பாமினி (வயது 36) என்ற...

Read more

புலமைப் பரிசில் பரீட்சையில் முதலாம் இடத்தை பெற்ற யாழ் மாணவன்!

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். தரம்...

Read more

யாழ் இந்துக் கல்லூரி அதிபரின் செயலை விமர்சித்து சமூகவலைத்தள பதிவு!

அரசாங்கத்திற்கு மதிப்பளிக்காது யாழ் இந்துக் கல்லூரி அதிபரின் செயலை விமர்சித்து தற்போது சமூக வலைதள பதிவுகளில் வெளியாகியுள்ளது மேலும் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளதாவது, பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை...

Read more

பாடசாலை மாணவியை சீரழித்த ஆசிரியர் கைது!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் (22) கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

யாழில் கோர விபத்து உயிருக்கு போராடும் இளைஞர்கள்!

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று (22) மாலை இடம் பெற்றுள்ளது....

Read more

ஒத்தி வைக்கப்பட்ட பருத்தித்துறை சந்தை வழக்கு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை மரக்கறி சந்தையை புதிய கட்டடத்துக்கு இடம் மாற்றுவது தொடர்பில் மரக்கறி வியாபாரிகளால்...

Read more
Page 3 of 360 1 2 3 4 360

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News