யாழில் பட்டப்பகலில் ஆசிரியரின் தங்க சங்கிலி அறுப்பு!

யாழ்ப்பாணத்தில் பெண் ஆசிரியர் ஒருவரது ஒரு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஏழாலை...

Read more

யாழில் 20 வயது இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்!

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் தண்ணீர் தொட்டியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் இணுவில் மேற்கைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என...

Read more

யாழ் கொழும்பு இடையே கடுகதி புகையிரத சேவை!

கொழும்பு - யாழ்ப்பாணம் குளிரூட்டப்பட்ட கடுகதி புகையிரத சேவையை இதுவரை காலமும் வார இறுதி நாள்களில் சேவையை முன்னெடுத்து வரும் எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் தினசரி...

Read more

நயினை நாக பூசணி அம்மன் பெரும் திருவிழா ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தின் வரலாற்று சிறப்புமிக்க நயினை நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் (26) கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாக்கள்...

Read more

வெளிநாட்டிற்கு செல்ல முயன்ற யாழ் இளைஞர்கள் கைது!

இந்திய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி அபுதாபி வழியாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இளைஞர்கள் இருவரும் குடிவரவு...

Read more

நல்லூர் ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைத் தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் நேற்று (25)...

Read more

செம்மணி போராட்டத்தில் விரட்டி அடிக்கப்பட்ட அமைச்சர் !

யாழ்ப்பாணம் செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்ர்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர். மதியம் 1 மணி...

Read more

யாழில் இளம் குடும்பஸ்தர்களின் விபரீத முடிவு!

யாழில் குடும்ப தகராரில் இருவேறு பிரதேசங்களில் இளம் குடும்பஸ்தர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். கீரிமலை வீதி, நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான...

Read more

யாழில் மெழுகு வர்த்தியால் பறிபோன வயோதிபரின் உயிர்!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் தீ விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அராலி தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 69 வயதானவரே உயிரிழந்துள்ளார். கடந்த...

Read more

யாழ் காக்கைதீவில் மனித கழிவுகளால் கடும் நாற்றம்!

யாழ்ப்பாணம் காக்கை தீவு பகுதிகளில் மனித மலக்கழிவுகள் , சுகாதார கழிவுகளை வயல் காணிகளில் கொட்டப்பட்டு வருவதனால் அயலில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து...

Read more
Page 31 of 430 1 30 31 32 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News