யாழில் மணல் கடத்தும் முயற்சி முறியடிப்பு !

யாழ்ப்பாண பொலிசாரின் எச்சரிக்கையை மீறி சென்ற டிப்பர் வாகனத்திற்கு பொலிஸார் ஆணிக்கட்டைகளை வீசி மடக்கி பிடித்துள்ளனர். கிளிநொச்சி பளை பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி...

Read more

யாழில் சீல் வைக்கப்பட்ட உணவகம் குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் அமைத்துள்ள உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குற்றத்தில் நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் உள்ள பலசரக்கு கடைகள்,...

Read more

யாழ் வைத்தியசாலையில் பலியான குடும்பஸ்தர்!

கிளிநொச்சி 54 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விநாயகர்புரம், கிளிநொச்சியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே...

Read more

யாழில் நீர்த்தாங்கியில் பெற்றோல் நிரப்பிய ஆட்டோக்காரர்

யாழ் திருநெல்வேலி கிழக்கு சேர்ச் லேன் பகுதியில் உள்ள ஆட்டோக்காரர் ஒருவர் 1000 லீற்றர் தண்ணீர் தாங்கி ஒன்றில் பெற்றோல் வாங்கி நிரப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....

Read more

யாழில் மூச்சு திணறலால் பலியான குழந்தை!

யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை ஒருவர் மூச்சுத் திணறலால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி, மீசாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த கேதீசன்...

Read more

யாழ் செம்மணியில் ஏற்ப்பட்டது அணையாத தீபம்!

யாழ்ப்பாணம் செம்மணியில் ‘அணையா தீபம்’ போராட்டம் இன்று செம்மணியில் 1996 களில் சருகாகிப் போன கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் சமயத் தலைவர்கள்,அரசியல்...

Read more

யாழில் வீட்டுத் தோட்டத்தில் இருந்து தாய் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் - வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. வசாவிளான் - சுதந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த கிருபாமூர்த்தி...

Read more

யாழில் இடை நிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி!

யாழ்ப்பாணத்தில் இன்று திடீரென பாரிய சுழல் காற்றுடன் மழை பெய்தததால் சரிகமப இசைக்குழுவினர் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சி...

Read more

யாழில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையை மூவர் கைது!

தலைமன்னாரிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாகப் படகுமூலம் செல்ல முயன்றதாகக் கூறப்படும் மூவர் தலைமன்னார் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த அவர்கள் யாழ்ப்பாணம், கோப்பாய், பருத்தித்துறை மற்றும்...

Read more

யாழில் மூன்று இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைச் சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் நேற்று (21) கைதுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையின்போது...

Read more
Page 32 of 430 1 31 32 33 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News