உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!
December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை
December 10, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவருமாக மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப்...
Read moreயாழ். சண்டிலிப்பாய் சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்றிரவு 11 மணியளவில் மானிப்பாயிலிருந்து சண்டிலிப்பாய் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த 28 வயதுடைய இளைஞன் சண்டிலிப்பாய்...
Read moreயாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீதும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக வழக்கு தொடர...
Read moreயாழ். இளவாலை பகுதியில் தொலைபேசியில் தொடர்ச்சியாக (வீடியோ கேம்) விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....
Read moreயாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மதுபோதையில் சக பொலிஸ் உத்தியோகத்தரை ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறித்த விவகாரம் தற்போது விசாரணை...
Read moreயாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளிலும் விசர் நாய் கடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைச் சேர்ந்த குடும்பத் தலைவருக்கு கடந்த...
Read moreயாழ்பாணம் வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் நிரப்புவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இன்று காலையிலிருந்து விநியோகிக்கப்பட்ட மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்ள இன்று பிற்பகல் ஏழு...
Read moreயாழ்.மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட உதவிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன் பெண்ணொருவர் பதாதையை தாங்கியவாறு போராட்டம் நடத்தியுள்ளார். நேற்றைய தினம் குறித்த பெண்...
Read moreயாழ்ப்பாணம் - அராலி, வல்லை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது....
Read moreயாழ். - வட்டுகோட்டை பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடவிருந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளது. வட்டுக்கோட்டை...
Read more