உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!
December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை
December 10, 2025
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் - வேரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஒரு இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Read moreஉரிமை கோரப்படாத நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இரு சடலங்கள் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 16.02.2022 யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமான கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தை கண்டித்து யாழ். நகரம் முழுவதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இச் சுவரொட்டிகள் தமிழ் தேசிய பண்பாட்டுப்...
Read moreயாழ்.திருநெல்வேலியில் உள்ள விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய்...
Read moreயாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் புகையிரத பாதையை கடக்க முயன்ற இராணுவ அதிகாரி ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார். யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில்...
Read moreயாழ்.மாநகரசபை முதல்வர் திரு.விசுவலிங்கம் மணிவண்ணன் அவர்களும், நல்லூர் பிரதேச சபைத் தவிச்சாளர் மயூரன் அவர்களும் உத்தியோகபூர்வ விஜயமாக பிரான்ஸ் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களை பிரான்ஸ் வாழ்...
Read moreயாழில் அனுமதிபத்திரமின்றி, சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு...
Read moreயாழ்ப்பாணத்தில் தனக்கு கைவிசேஷம் தர மறுத்தவரை நபர் ஒருவர் இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளார். யாழ் -மட்டுவில் பகுதியில் புத்தாண்டான கடந்த வியாழக்கிழமை இந்த கோர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது....
Read moreஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நகரில் மாபெரும் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பு அறிவித்துள்ளது. குறித்த போராட்டமானது...
Read moreயாழில் இருந்து இந்தியா தப்பிச் செல்ல முயன்ற ஐவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற சமயமே...
Read more