இருளில் மூழ்கியது சாவகச்சேரி வைத்தியசாலை

மின்வெட்டு நேரம் ஆதார வைத்தியசாலையில் பொருத்தப்பட்ட மின்பிறப்பாக்கி பழுது பட்டமையால் வைத்தியசாலை முழுவதும் இருளில் மூழ்கியது. நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நாட்டில் நேர அட்டவணையின்...

Read more

யாழில் இளம் பாடகர் திடீர் உயிரிழப்பு!

யாழில் பல வருடங்களாக ராகம் இசைக் குழுவில் பாடிவந்த இளம் பாடகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பாடகர் இன்றையதினம் (29-03-2022) செவ்வாய்கிழமை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம்...

Read more

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபர் செய்த குற்றச்செயல்!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட மானிப்பாய் - கைதடி பிரதான வீதியின் உரும்பிராய் பகுதியில் வீட்டில் கஞ்சா செடியை வளர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது...

Read more

யாழ் சாவகச்சேரியில் பட்டபகலில் வீட்டை உடைத்து கொள்ளை!

யாழ். நாவற்குழி பகுதியில் அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் பகல் வேளையில் வீட்டை உடைத்து 7 பவுண் தங்க நகை திருடிய சம்பவம் தொடர்பில் இருவர் கைது...

Read more

யாழ் போதன வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி வகைகளுக்கு தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளர்களுக்குத் தேவையான குருதியை வழங்க முடியாத ஆபத்தான நிலையில் இரத்த வங்கி இருப்பதாக...

Read more

யாழில் வீடொன்றில் மர்ம நபர்கள் தாக்குதல்

யாழில் மர்ம நபர்களால் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுதுமலை தெற்கு, இரும்புக்காரன் வீதியில் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது....

Read more

யாழில் தவறான முடிவால் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்

யாழ். நகர் மத்திய பகுதியில் 38 வயதுடைய இளைஞரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இச்சம்பவம் யாழ். நகர் கஸ்தூரியார் வீதியில் உள்ள மத்திய பிரதான உணவுக்களஞ்சிய பகுதியின்...

Read more

யாழில் கோவிலுக்கு சென்றவர் திடீர் மரணம்!

திருநெல்வேலி அம்மன் ஆலயத்திற்கு வழிபட வந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதுடைய ஆண் ஒருவர் வழிபாடுகளுக்காக இன்று ஆலயத்துக்குள்...

Read more

யாழ் நுகர்வோர் அதிகார சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ். மாவட்ட நுகர்வோர் அதிகார சபை மாசி மற்றும் பங்குனி மாதங்களில் திடீரென மேற்கொண்ட பரிசோதனையில் நேற்று வரைக்கும் 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட...

Read more

யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

யாழ்.நகரில் தேசிய கடற்தொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பித்த...

Read more
Page 326 of 430 1 325 326 327 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News