யாழில் மாணவர்களின் சத்துணவில் புழு!

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் வழங்கப்பட்ட சத்துமா பொதியினுள் புழுக்கள் காணப்பட்ட நிலையில் சத்துமா நிறுவனத்துக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. உரும்பிராய் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு...

Read more

நயினாதீவு ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்!

யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில் இன்று நிகழ்ந்த அதிசயம் பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 21.06.2025 நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில்...

Read more

யாழ் நல்லூர் பிரதேச சபை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையத்தின் செயற்பாட்டை உடன் நிறுத்தி, அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read more

யாழில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பலியான குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணம் அனிச்சங்குளம் பகுதியில் உணவருந்தி கொண்டிருந்தபோது மண்வெட்டியால் தாக்கப்பட்ட சம்பவத்தில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் செல்வபுரம்...

Read more

யாழில் திருவுளச்சீட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபையின் தவிசாளர்

யாழ் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசா திருவுளச்சீட்டு முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர்...

Read more

யாழில் போதை மாத்திரைகளுடன் கைதான இளைஞர்

யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (19) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யாழ் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் போதைப் பொருள் குற்றத் தடுப்புப்...

Read more

யாழில் மயங்கி விழுந்த குடும்ப பெண் மரணம்!

காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்து குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. காரைநகர் - களபூமியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சசிகலா (வயது 50) என்பவரே இவ்வாறு...

Read more

யாழில் கணவன் மனைவியின் மோசமான செயல் தப்பி ஓடிய மனைவி!

யாழ்ப்பாணத்தில் கணவன், மனைவி இருவரும் இணைந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், கணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மனைவி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை பகுதியில் இளைஞர்களை...

Read more

யாழில் உருக்குலைந்த நிலையில் மீட்க்கப்பட்ட முதியவரின் சடலம்!

யாழ். மானிப்பாயில் உருக்குலைந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம் நேற்று (18) மீட்கப்பட்டது. சம்பவத்தில் மானிப்பாய் - வடலித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய முதியவர் ஒருவரே...

Read more

நாகை காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

நாகை - இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை நேற்று (18) மீண்டும் ஆரம்பமானதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன....

Read more
Page 33 of 430 1 32 33 34 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News