யாழில் வலுப்பெறும் போராட்டம்

தமக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், உயிரிழந்த மீனவர்களுக்கு நீதி வேண்டியும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கடற் தொழிலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர். இதன் அடுத்தகட்டமாக பொலிகண்டி...

Read more

யாழில் ஏ9 வீதியை மறித்தது போராட்டாத்தில் ஈடுபட்ட மக்கள்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ் மாவட்ட செயலகம் மற்றும் ஏ9 வீதியை முடக்கி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதான மூன்று...

Read more

யாழில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு சகோதரர்கள்

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் - காளியாவத்தை பகுதியில் இன்று (02) 200 கிராம் கஞ்சாவுடன் 23 மற்றும் 36 வயதுடைய சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read more

யாழில் காதல் விவகாரத்தால் நிகழ்ந்த வன்முறை!

யாழ்ப்பாணத்தில் காதல் விவகாரம் காரணமாக வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று அத்துமீறிய கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது....

Read more

யாழ் பல்கலையின் இளம் விவுரையாளர் காலமானார்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில் சுகவீனம் காரணமாக...

Read more

மிக இள வயதில் இலங்கையின் கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்ட யாழ் பெண்!

யாழ்ப்பாணம் வேலணையை சேர்ந்த லாவண்யா- சுகந்தன் இலங்கையில் அதி குறைந்த வயதில் தரம் ஒன்றில் கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வேலணையை சேர்ந்தவரும்...

Read more

யாழில் இளம் குடும்பஸ்தர் தற்கொலை!

தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 31 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் இணுவில் பகுதியில் மனைவியுடன் வசித்து...

Read more

யாழில் காய்ச்சலால் பல்கலைக்கழக மாணவி மரணம்

மூன்று தினங்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இணுவில் மேற்கைச் சேர்ந்த சிவகரநாதன் திவாகரி (வயது 23)...

Read more

யாழ் நாவற்குழியில் பெண் ஒருவர் பேருந்திற்கு இரையானார்.

யாழ்.நாவற்குழி பகுதியில் சற்று முன் நடந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில்...

Read more

யாழ் பல்கலையில் பேராசிரியராக பதவி உயர்வு பெறும் நான்கு சிரேஷ்ட விரிவுரையாளர்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் நால்வர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த...

Read more
Page 332 of 430 1 331 332 333 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News