யாழ்ப்பாணத்தில் தனியார் காணியில் பௌத்த விகாரை அமைப்பதற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் அடிக்கல் நாட்டல்!

வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சமய வழிபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு...

Read more

யாழ்ப்பாணத்தில் இருந்து கனடா சென்ற 48 வயதான பெண்ணுக்கு மருமகனால் நேர்ந்த கொடுமை

கனடாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 வயதான பெண்ணொருவர் மருமகனால் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது மகளின் குழந்தைப் பேற்றைப் பார்ப்பதற்காக சென்ற நிலையில் மகளின் கணவரால்...

Read more

வெளிநாடு ஒன்றில் இறந்தபின்னும் ஒன்பது பேரை வாழவைத்த ரக்சிதா!

சிட்னியில் கல்விகற்றுவந்த இந்திய மாணவி ஒருவர் விபத்தில் மரணமடைந்ததையடுத்து அவரது உடல் உறுப்புக்கள் ஒன்பது பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் கல்விகற்றுவந்த 20 வயதான ரக்சிதா...

Read more

யாழ்ப்பாணத்தில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்

72வது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன. முன்னதாக துணை தூதுவர்...

Read more

சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள்

தென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்...

Read more

யாழ்ப்பாணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா…..

யாழ் மாவட்டத்தில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். நேற்றைய கொரோனா நிலவர அறிவிப்பின்படி யாழ் மாவட்டத்தின், யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய...

Read more

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருட்டு- பெண் உட்பட இருவருக்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

பருத்தித்துறை நகரில் உள்ள வீடொன்றில் சுமார் 19 பவுண் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் அவருக்கு உதவிய ஆண் ஒருவரையும் விளக்கமறியலில்...

Read more

யாழ்.பருத்தித்துறையில் மாஸ்டருக்கு சீல்!

பருத்தித்துறையில் சுகாதார துறையின் அறிவுறுத்தல்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாத திரையரங்குக்கு சீல் வைக்கப்பட்டது. பருத்தித்துறை பகுதியில் சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையினரின் முன்னனுமதி பெறாது கொரோனா கடட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காது பருத்தித்துறை...

Read more

நாளை முதல் யாழ்ப்பாணத்தில் புகையிரதங்களிற்கு முற்பதிவு செய்யலாம்!

எதிர்வரும் 18 ஆம் திகதி புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதால் நாளை முதல் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம் என யாழ்ப்பாண பிரதான புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன்...

Read more

வடமாகாணத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி!

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் வடமாகாணத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி...

Read more
Page 380 of 430 1 379 380 381 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News