தேர்தலுக்கு முன்பே சிங்களத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தங்கள் தேர்தல் பரப்புரை துண்டு பிரசுரத்தில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார் யாழ். தேர்தல் மாவட்ட கூட்டமைப்பின் வேட்ப்பாளர் சசிகலா ரவிராஜ் அவர்கள்..

Read more

யாழில் இரவில் நடக்கும் பயங்கரம்!

யாழ்ப்பாணம் - மானிப்பாய் கட்டுடை பகுதியில் உள்ள பற்றைக் காணிக்குள் கூடாரம் அமைத்து மறைந்து வாழ்ந்து வந்த கொள்ளைக் குழுவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதாகவும் இருவர்...

Read more

பெண்களைத் திருமணம் செய்வதாகக் கூறி உயிருக்கு உயிராக காதலித்து ஏமாற்றி நகைகளை மோசடி செய்த நபர்!

பெண்களைத் திருமணம் செய்வதாகக் கூறி காதலித்து ஏமாற்றி நகைகளை மோசடி செய்து வந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் யாழ். நாவாந்துறையைச்...

Read more

நீதவான் நலன்புரி நிலையத்தில் 70 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்: அமைச்சர் டக்ளஸ்

வலிகாமம் வடக்கு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் வலிதெற்கு பகுதியிலுள்ள நீதவான் நலன்புரி நிலையத்தில் பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவந்த சுமார் 70 குடும்பங்களுக்கு கடற்றொழில் மற்றும்...

Read more

யாழில் நடந்த பயங்கரம்! என்ன தெரியுமா?

வீட்டில் இருந்தவர்களை வாளினை காட்டி அச்சுறுத்தி தாக்கிவிட்டு நகைகள் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த...

Read more

யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

கருங்குளவிக் கூடுகள் மரங்களில் இருப்பதைக் கண்டால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார திணைக்களத்துடன் அல்லது பிரிவு கிராம அலுவலர், பொதுச் சுகாதார பரிசோதகர், போன்றோருடன் தொடர்பு கொண்டு...

Read more

ரவிராஜ் அரசியலில் ஈடுபட்டதையே சசிகலா விரும்பியிருக்கவில்லை; 3 முறைதான் சாவகச்சேரிக்கே வந்தார்!

மாமனிதர் ரவிராஜ் அரசியலில் நீடிப்பதையே சசிகலா விரும்பியிருக்கவில்லை. அவர் வெறும் 3 தடவைகள் தான் தென்மராட்சிக்கு வந்தார். என்னை தோற்கடிக்க வேண்டுமென கட்சியால் வலிந்து கொண்டு வரப்பட்டுள்ளார்....

Read more

நல்லூர் ஆலயத்திற்கு வரும் உள்நாட்டு அடியவர்களுக்கு அடையாள அட்டை, வெளிநாட்டு அடியவர்களுக்கு தனிமைப்படுத்தல் சான்றிதழ் அவசியம்!

நல்லூர் ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அடையாள அட்டை கொண்டு வருவது அவசியம் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார் வரலாற்றுப் பெருமை மிக்க...

Read more

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று(24) இடம்பெற்றது....

Read more

தென்மராட்சியில் பட்டப்பகலில் யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்ட வயோதிப ஆசாமி!

தென்மராட்சியில் பட்டப்பகலில் யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்ட வயோதிப ஆசாமி, பொதுமக்களால் வளைத்துப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (21) சாவகச்சேரி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது....

Read more
Page 397 of 430 1 396 397 398 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News