யாழ் மாநகரசபை முதல் பெண் பிரிதிநிதியாக சகோதரி பாத்திமா றிஸ்லா நியமனம்!

யாழ் மாநகரசபைக்கான முதல் பெண் பிரதிநிதியாக சகோதரி பாத்திமா றிஸ்லா ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார் . நடந்துமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ் மாநகரசபைத் தேர்தலில் பட்டியல் வேட்பாளராக...

Read more

யாழ் வீடொன்றின் சமையலறையில் கசிப்பு உற்பத்தி!

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர்...

Read more

இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இடையே யாழில் சந்திப்பு!

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில், இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு ​நேற்று (30) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம்,...

Read more

யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை பரிதாப மரணம்!

யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று முன் தினம் (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சங்கானை – நிற்சாமம் பகுதியைச் சேர்ந்த திகாசன் அபிசிறி...

Read more

இந்தியாவில் அகதி முகாமில் இருந்து யாழ் சென்றவர் கைது!

இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வந்தவர் சட்டப்படி யாழ்ப்பணம் திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தமிழகத்தி இருந்து நாடு திரும்புவதற்குத் தேவையான சகல...

Read more

காணி மோசடியை விசாரித்த பொலிஸ் அதிகாரிக்கு இட மாற்றம்!

யாழ்ப்பாண மாவட்டத்தைப்பொறுத்தவரையில் வெளிப்படுத்தல் உறுதி மூலமாக காணி மோசடிச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட ஆளுநர் இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுத்த பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளதாகவும்...

Read more

யாழில் கடவுச்சீட்டு அலுவலகத்தை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர்!

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் அமையவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தை கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர்...

Read more

யாழில் போதைப் பொருளுடன் கைதான பெண்!

யாழ். சுன்னாகம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 26 வயதுடைய பெண்ணொருவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்றையதினம் 340 மில்லிகிராம்...

Read more

கனடா வாழ் குடும்ப பெண்ணால் கணவனை இழந்து பிள்ளைகளுடன் தவிக்கும் இளம் குடும்ப பெண்!

கனடா வாழ் 49 வயது குடும்பப் பெண் தனது கணவனை தன்னிடமிருந்து பிரித்துவிட்டதாக கூறி 31 வயதான 2 பிள்ளைகளின் தாயார் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று...

Read more

வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி ஆலய காளாஞ்சி கையளிப்பு

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொடியேற்றத்துடன் தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள்...

Read more
Page 40 of 430 1 39 40 41 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News