யாழ் மாவட்டத்தில் இந்த வருடம் மட்டும் டொங்கு நோயினால் 2,195 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் இன்று வரை 2195 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் டெங்கு நோயிலிருந்து தம்மை...

Read more

யாழில் இளம் யுவதியை கடத்திய கும்பல்!

யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் சிஐடியினர் என தெரிவித்து வீடு புகுந்த அட்டகாசம் செய்த ரௌடிக்கும்பல் ஒன்று, 20 வயது யுவதியை கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று நள்ளிரவு...

Read more

யாழில் தொலைபேசி அழைப்பால் 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்!

யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் 25 லட்சம் ரூபாய் பண பரிசு கிடைத்துள்ளதாக தொலைபேசியில் கூறிய கதையை நம்பி 90 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்திருக்கின்றார். நேற்று...

Read more

யாழில் தொலைபேசி அழைப்பால் 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்!

யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் 25 லட்சம் ரூபாய் பண பரிசு கிடைத்துள்ளதாக தொலைபேசியில் கூறிய கதையை நம்பி 90 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்திருக்கின்றார். நேற்று...

Read more

யாழ்.சாவகச்சேரியில் கொள்ளையர்கள் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் அடுத்தடுத்து இரு கோவில்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருக்கின்றது. இதன்போது மின்சாதனங்கள் மற்றும் பெறுமதியான பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சாவகச்சேரி பெருங்குளம், கல்வயல் பகுதிகளில்...

Read more

யாழ். மாநகர சபைக்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு! எதனால் தெரியுமா?

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த இரு மாதங்களில் ஏற்பட்ட முடக்கம் காரணமாக யாழ். மாநகர சபைக்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பதில் முதல்வர்...

Read more

வலிகாமம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட அபாயகரமான பொருள்கள்!

வட தமிழீழம், யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து மோட்டார் வெடி மருந்துகள் உட்பட பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர் கிணத்தை சுத்தப்படுத்தும் போது...

Read more

யாழில் பேஸ்புக் காதலியை பார்க்கப் போன இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்

பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அவரிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணத்தினையும் பறித்துச் சென்றுள்ளனர். கொக்குவில்...

Read more

140 ஆண்டுகள் பழமை வாய்ந்த யாழ்ப்பாண கோட்டையின் அழகு!

இலங்கைத் தீவின் வடபகுதியின் தலைநகரமாய் இலங்கைத்தீவின் மகுடமாய் விளங்குவது முனையிலுள்ள யாழ்ப்பாணம் ஆகும். பல ஆலயங்கள், வரலாறுகள் மற்றும் தொன்மை வாய்ந்த பல சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்டு...

Read more

யாழ் வேலணை இளைஞர்களின் மனிதாபிமான செயல்!

யாழ்ப்பாணம் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வேலணை மேற்கு சிற்பனையில் உள்ள கிணற்றுக்குள் மாடு ஒன்று விழுந்து உயிருக்குப் போராடிய நிலையில் அப்பகுதி இளைஞர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது. மாடு...

Read more
Page 406 of 430 1 405 406 407 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News