கனடாவில் இருந்து யாழ் வந்த இளம் யுவதிக்கு நிகழ்ந்த சோகம்!

கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த யுவதி ஒருவர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்றுள்ளது. கனடாவின் ஸ்காபரோவைச் சேர்ந்த சத்தீஸ்வரன் சயினகா என்ற...

Read more

செம்மணியில் கிருஷாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

செம்மணியில் இராணுவத்தால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் அனுட்டிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின்...

Read more

யாழில் வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு நிகழ்ந்த விபரீதம்!

யாழில் நடை பயிற்சியில் ஈடுபட்ட நபர் ஒருவர் பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இது குறித்து...

Read more

புலமைப் பரிசில் பரீட்சையில் இரண்டாம் இடத்தினை பெற்ற யாழ் மாணவி!

புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் புனித ஜோன்.பொஸ்கோ வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். யா/புனித ஜோன்.பொஸ்கோ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தீப்தி ஜெகானந்தன்...

Read more

யாழ் தேவாலயத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் கொக்குவில் கல்வாரி தேவாலயத்துக்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர்....

Read more

செம்மணி அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு!

யாழ்ப்பாணம் செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது . செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை...

Read more

வரலாற்று சிறப்பு மிக்க சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா இன்று!

கடலென குவிந்த பக்தர்களின் அரோகரா கோக்ஷம் விண்ந்திர முழங்க, வரலாற்று சிறப்பு வாய்ந்த அன்னதான கந்த என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா...

Read more

யாழ் பல்கலைக்கு புதிய வேந்தர் நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் படி, அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு அப்பதவிக்கான நியமனம்...

Read more

யாழ் நாவற்குழியில் கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திறந்து வைப்பு!

நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையான அன்னை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும்...

Read more

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய தேர்த் திருவிழா இன்று!

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில்...

Read more
Page 7 of 430 1 6 7 8 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News