புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்து யாழ் மாணவன் சாதனை

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில...

Read more

சுற்றுலாத் தளமாக மாறவுள்ள கச்சதீவுக்கு அதிருப்தி வெளியிட்டுள்ள யாழ் மறைமாவட்டம்

கச்சத்தீவை சுற்றுலாத் தலமாக மாற்றவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் மறைமாவட்டம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கச்சத்தீவு புனித பிரதேசமாக பேணப்பட்டு வருகின்றமையால், அதனை பாதிக்கும் வகையில்...

Read more

யாழில் பட்டம் விட்டு விளையாடிய சிறுவன் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம், சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த கேதீஸ்குமார் கார்த்திகேயன் (வயது 07) என்ற சிறுவன், பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளான்....

Read more

யாழில் பிறந்து ஜந்து நாட்களான குழந்தை மரணம்!

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு - சாந்தையைச் சேர்ந்த ஜெயந்தன் - வினிஸ்ரலா தம்பதிகளின் ஐந்து நாட்கள் மட்டுமே ஆன ஆண் குழந்தை கடந்த 1ஆம் திகதி உயிரிழந்துள்ளது. இது...

Read more

யாழில் டிப்பர், பாரவூர்தி வாகனங்கள் பயணிக்க தடை!

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதிச் சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை...

Read more

யாழில் புகையிரதவிபத்தில் பலியான பெண்!

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து...

Read more

ஜனாதிபதியின் யாழ் விஜயத்தில் புதிய சர்ச்சை!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது, அவர் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்திற்கு விஜயம் செய்வார் என அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு...

Read more

செம்மணியில் புதிதாக 08 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (02) புதிதாக 08 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 04 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன....

Read more

செம்மணி தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ளப்படும்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்படி மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியினால் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட...

Read more

யாழில் குடிவரவு குடியல்வு அலுவலகம் திறந்து வைப்பு!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று(01) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்அலுவலகம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களால் இன்று திறந்துவைக்கப்பட்டது....

Read more
Page 8 of 430 1 7 8 9 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News