முல்லைத்தீவு மாணவியின் வரலாற்று சாதனை!

காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் 49ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற் தடவையாக சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்....

Read more

மனித நுகர்வுக்கு பொருத்த மற்ற மாட்டிறைச்சி அழிப்பு!

மனித நுகர்விற்கு பொருத்தமற்ற 151 கிலோ மாட்டு இறைச்சி கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினர் மற்றும் சுகாதார பரிசோதரர்களால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற...

Read more

கிளிநொச்சியில் நீதி கோரி கையெழுத்து போராட்டம்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக செம்மணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புதைகுழிகளுக்கு நீதி கோருவதற்கும், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோருவதற்கும், தமிழ் அரசியல்...

Read more

கிளிநொச்சியில் கோர விபத்து இருவர் பலி!

கிளிநொச்சி ஏ9 வீதியில் கரபோக்கிற்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் இன்று(29) அதிகாலை சுமார் 5.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, மற்றுமொருவர் படுகாயம்...

Read more

ஆலய வளாகத்தினுள் தவறான முடிவெடுத்த நபர்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கபிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம்...

Read more

வரலாற்று சாதனை படைத்த கிளிநொச்சி மாணவர்கள்!

தேசிய மட்டப் போட்டியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். கொழும்பில் மாபெரும் UCMAS 2025 தேசிய மட்டப் போட்டி நடைபெற்றது. இதில்...

Read more

கிளிநொச்சியில் பொது மக்களிடம் சிக்கிய துப்பாக்கிகள்!

கிளிநொச்சியின் புறநகர் பகுதியில் பெருமளவு கைத்துப்பாக்கிகள் பொதுமக்கள் சிலர் வசம் கிட்டியமை தொடர்பில் செய்திகள் வெளிவந்துள்ளது. விடுதலைப்புலிகளது முகாம்கள் அமைந்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பகுதியிலேயே பெருமளவு கைத்துப்பாக்கிகள் புதைக்கபட்ட...

Read more

முல்லைத்தீவில் இரு கார்கள் மோதி விபத்து!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உடையார் கட்டுப்பகுதியில் இன்று (18) காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த...

Read more

ஊகவியலாளர் குமணனிடம் ஏழு மணித்தியாலங்கள் விசாரணை!

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றக்கிழமை (17) அன்று காலை 9.30...

Read more

கிளிநொச்சி பளை பகுதியில் வன்முறை கும்பல் அட்டகாசம்!

கிளிநொச்சி பளை சோறன்பற்று பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று(13) இரவு இனம் தெரியாத நபர்கள் உள்நுழைந்து உடைமைகளை சேதமாக்கி தீயிட்ட சம்பவத்தால் வீட்டினர் அச்சத்தில் உள்ளனர்....

Read more
Page 2 of 65 1 2 3 65

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News