உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
December 20, 2025
கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் தாங்கி ஒன்று தடண்புரண்டது. முத்துராஜவெலவிலிருந்து யாழ்ப்பாண்ம் காங்கேசன்துறை நோக்கி பூநகரி வீதியால் பயணித்த எரிபொருள் தாங்கி இன்று அதிகாலை...
Read moreவன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் , முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட...
Read moreமுல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் சூட்சுமமான முறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து கஞ்சாவும்மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடு விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு...
Read moreகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோய்யியல் பிரிவு நிலையத்தின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூடத்தின் செயற்பாடுகள் இன்று(23) ஆரம்பித்து வைக்கப்பட்டன. வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்...
Read moreமுல்லைத்தீவில் தீர்த்தக்கரை பகுதியிலிருந்து கடந்த (19) அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் மீண்டும் கரை திரும்பாத நிலையில் இரண்டு நாட்கள் மீனவர்கள் கடலில் தேடுதல்...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியிலிருந்து நேற்று முன்தினம் (18) இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் மீண்டும் கரை திரும்பாத நிலையில்...
Read moreகிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பத்துவீட்டுத்திட்ட குடியிருப்பு அருகே உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் கல் மடோ நகர் சம்பு...
Read moreமுல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தனியார் காணி ஒன்றில் அண்மையில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த தோரணம் இனம்தெரியாதோரால் அகற்றப்பட்ட சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது. இச்...
Read moreவரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் உற்சவம் நேற்றையதினம் (9) இடம்பெற்றது. இந் நிலையில் அங்கு பெண் அடியார்கள் தூக்குக் காவடி...
Read moreமுல்லைத்தீவில் கோயில் கேணியில் மூழ்கி பலியான மாணவிகளின் கடைசி நேரம் எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. கடந்த முதலாம் திகதி முல்லைத்தீவில் குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய...
Read more