மனைவியை பார்க்க முடியாத விரக்தியில் முதியவர் தனக்குத்தானே தீ வைத்தார்!

ஊரடங்குச் சட்டம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு சென்ற குடும்பஸ்தர் தனது மனைவி பிள்ளைகளை பார்க்க முடியாத விரக்தியில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத் தானே தீ மூட்டி...

Read more

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் விறகு வெட்டச் சென்றவரை நையப்புடைத்த இராணுவம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, மருதங்குளம் பகுதியில் விறகு வெட்டுவதற்காகக் காட்டுக்குச் சென்ற குடும்பஸ்த்தர் ஒருவர் படையினரால் தாக்கப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தனது வீட்டுக்கு அருகிலுள்ள காட்டுப்...

Read more

6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை மீன்பிடிக்க அனுமதி: மன்னாரில் உயர்மட்ட கலந்துரையாடல்!

மன்னார் மாவட்டத்தின் நிலமை தொடர்பாகவும்,கொரோனா வைரஸ் பாதீப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று புதன் கிழமை...

Read more

மன்னார் மாவட்டத்தின் தற்போதைய அவசர நிலமை தொடர்பான கூட்டங்களிற்கு நகரசபை தலைவர், செயலாளருக்கு அழைப்பில்லை!

மன்னார் மாவட்டத்தின் தற்போதைய அவசர நிலமை தொடர்பாகவும் மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்று வருகின்ற அவசர...

Read more

கோட்டாவின் கருத்தை ஏற்க முடியாது: சிறீதரன்

காணாமல்ப் போனோர் விவகாரத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்றைய...

Read more

அறிவியல் நகர் பல்கலைக்கழகத்தினுடைய வளாகத்தில் பி ரமாண்ட பௌத்த விகாரை!

அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய வளாகத்தில் பி ரமாண்ட பௌத்த விகாரை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த வளாகத்தில் மிக பி ரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த...

Read more

கிளிநொச்சி – ஆனையிறவு உப்பளம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது!

கிளிநொச்சி – ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான பத்திரம் கைத்தொழில் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் உப்பளத்தை மீள ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே...

Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் பதவியேற்றார்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கே.விமலநாதன் தனது கடமையை இன்று (29) பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு தனது குடும்பத்தாருடன் சென்று...

Read more

முல்லைதீவு, வட்டுவாகல் கடற்கரை பகுதியில் கண்ணிவெடி!

முல்லைதீவு, வட்டுவாகல் கடற்கரை பகுதியில் கண்ணிவெடியொன்று கடற்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை கடல் சூழலைப் பாதுகாக்க கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்கிறது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின்...

Read more

நந்திக்கடல் – நாயாறு பகுதியில் கவனம் செலுத்தும் அமைச்சர் டக்ளஸ்!

நீர் வேளாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் நந்திக்கடல் நாயாறு மற்றும் தொண்டமானாறு உட்பட வடக்கின் பல்வேறு நீர் நிலைகளை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் மற்றும் நீரக...

Read more
Page 56 of 57 1 55 56 57

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News