கிளிநொச்சியில் உடும்பினை வேட்டையாடியவர் கைது!

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது உடும்பினை வேட்டையாடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து உடும்பு ஒன்றும் உயிருடன்...

Read more

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறும் இந்திய மீனவர்கள்

முல்லைத்தீவு கடலில் நேற்று இரவு (03 ) தொடர்சியாக இந்திய இழுவைப்படகுகள் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் நூற்றுக்கு மேற்பட்ட...

Read more

கிளிநொச்சியில் கிணறொன்றில் பெண்ணின் சடலம்

கிளிநொச்சியில் பெண்ணொருவரின் சடலம் கிணற்றிற்குள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அம்பாள்குளம் பகுதியிலுள்ள கிணற்றிற்குள் பெண்ணின் சடலம் மிதப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த கிடைத்த தகவலின்...

Read more

லண்டனில் இருந்து இலங்கை வந்த பெண் மாயம்

லண்டனில் இருந்து திரும்பி கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் தங்கியிருந்த பெண்ணை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், லண்டனில் மகனுடன்...

Read more

முறிகண்டியில் புதிய பொலிஸ் காவலரண் திறந்து வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமமான முறிகண்டி பிரதேசத்தில் புதிய பொலிஸ் காவலரண் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் இவ்வாறு பொலிஸ் காவல் நிலையம் ஒன்றை அமைத்துத்...

Read more

முல்லைத்தீவில் இருவர் குழவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு - சுதந்திரபுரம் பகுதியில் மூன்று வயதுக் குழந்தை உட்பட இரண்டு பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுதந்திரபுரம் பகுதியில் இன்று(27) மாலை...

Read more

ஊசி போட்ட தாதியின் இடுப்பை தொட்டவருக்கு நேர்ந்த கதி!

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் மருத்துவமனையில் ஊசிபோட்ட தாதி ஒருவரின் இடுப்பை தொட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொரோனா தடுப்பூசியினை பெற்றக்கொள்ளசென்ற நபர் ஒருவர் தாதி...

Read more

கிளிநொச்சி பகுதியிலும் இன்று எரிவாயு வெடிப்பு!

கிளிநொச்சி - ஜெயந்திநகர்ப் பகுதியில் எரி வாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில்...

Read more

கிளிநொச்சியில் அனுமதிப்பத்திரத்திற்கு முரணாக மணல் ஏற்றிய இருவர் கைது!

கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை, வண்ணத்தியாறு பகுதியில் அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினருக்கு இன்று கிடைக்கப்பெற்ற...

Read more

முல்லைத்தீவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்துள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் (Suren Raghavan)...

Read more
Page 56 of 65 1 55 56 57 65

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News