சட்டவிரோத கட்டிடத்தை அகற்ற கட்டளை!

திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடத்தினை அகற்றக்கோரி கட்டளை இடப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்டு...

Read more

திருக்கோணேஸ்வரர் ஆலய காணி பிடிப்பு இடை நிறுத்தம்!

திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் இடம்பெற்று வருகின்ற அத்துமீறிய கட்டிடப் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வெள்ளைத்தம்பி சுரோஸ்குமாாரின்...

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த சிற்றுண்டி கடை!

சிற்றுண்டி கடையொன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இந்தச் சம்பவம் திருகோணமலை - கந்தளாய் பகுதியில் உள்ள சிற்றுண்டி கடையொன்றில்...

Read more

அதிகரித்த குரங்கு தொல்லையால் அவதியுறும் மக்கள்!

திருகோணமலை கந்தளாயில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வாழை, தென்னை, மா, பலா போன்ற பழங்கள் மற்றும்...

Read more

வெளிநாட்டு பெண்ணிடம் மோசமான செயலில் ஈடுபட்ட நபர்கள்!

திருகோணமலை உப்புவெளி அலஸ்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின்முன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இரு நபர்கள் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அலஸ்தோட்ட பகுதியில் உள்ள...

Read more

சடலத்தை அடக்கம் செய்யவிடாமல் அடாவடி செய்யும் பௌத்த பிக்கு!

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை 02 – பொன்மலைக்குடா பகுதியில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்கு தடை விதித்ததால் அப்பகுதியில் பதற்றமான நிலை தோன்றியது....

Read more

காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து வீதிக்கு இறங்கிய மக்கள்!

வடக்கு கிழக்கில் தமிழ்மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து திருகோணமலையில் இன்று திங்கட்கிழமை (02) மாலை 5.00 மணிக்கு திருகோணமலை சிவன்கோவிலடியில்...

Read more

இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் மரணம்!

உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் திருகோணமலைக்கு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அன்புவெளிபுரம் திருகோணமலையைச் சேர்ந்த...

Read more

இவரைக் கண்டால் அறியத் தரவும் உதவி கோரும் குடும்பத்தினர்!

திருகோணமலை வெருகல் பகுதியைச் சேர்ந்த திருமதி. கனகராசா ஈஸ்வரி என்ற 53 வயதுடைய தாய் கடந்த 20 ஆம் திகதி காலை திருகோணமலைக்கு செல்வதாக கூறி பஸ்ஸில்...

Read more

திருகோணமலையில் அழையா விருந்தளியால் பதற்றம்!

திருகோணமலை - மூதூர், ஆலிம்நகர் கிராமத்திலுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று (21) முதலையொன்று புகுந்துள்ளது. முதலை சுமார் 6 அடி நீளம் கொண்ட அந்த முதலையால் பிரதேசவாசிகள்...

Read more
Page 2 of 30 1 2 3 30

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News