இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல்! 3 பேர் கைது!

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடைப்பட்ட இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேருநுவர, சோமபுர பகுதியைச் சேர்ந்த 24,28...

Read more

திருகோணமலையில் பாலியல் விடுதியொன்று முற்றுகை… அழகிகள் மூவர் கைது!

திருகோணமலை நீதிமன்ற வீதியில் இயங்கி வந்த சட்டவிரோத பாலியல் விடுதியொன்றினை நேற்று திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர். பிராந்தியப் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த...

Read more

திருகோணமலையில் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை!

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் தன்னுடைய 11 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கந்தளாய்...

Read more

பணம் கொடுக்க மறுத்த தாய்!…… சிறுவன் எடுத்த விபரீத முடிவு

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் 17 வயது சிறுவன் விபரீத முடிவினை எடுத்துள்ளார். குறித்த சிறுவன் நேற்றிரவு...

Read more

ஹெரோயினுடன் ஒருவர் கைது

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் வீடொன்றில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் நேற்று கிண்ணியா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா ரகுமானிய்யா நகரைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே...

Read more

மாணவி முஸாதிக்காவின் சுய கெளரவத்தில் விளையாட வேண்டாம்!

இம்முறை வெளியான க பொ த உ த பரீட்சையில் திருகோணமலை மாவட்ட ரீதியாக முதல் இடத்தை பிடித்த மாணவி முஸாதிக்காவின் தந்தையின் அன்பான வேண்டுகோள் ஒன்றினை...

Read more

திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர்……

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்குதலுக்குள்ளான நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது....

Read more
Page 25 of 25 1 24 25

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News