உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்
December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி
December 22, 2025
மட்டக்களப்பில் இருந்து பொலனறுவை நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டு 38 வயது இளைஞர் பரிதாபமான முறையில் பலியானார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (3) மதியம் ஏறாவூரில்...
Read moreஉலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு நேற்று (02) பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில் இடம்பெற்றது. சுமார் 100க்கும் அதிகமாக...
Read moreமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா சேவைகால நீடிப்பு இன்று புதன்கிழமை (27) மறுக்கப்பட்டு கடிதம் பொது உள்நாட்டு அமைச்சு அறிவித்ததையடுத்து அவர் எதிர்வரும்...
Read moreமட்டக்களப்பில் தாயாரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகனைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ஜயந்திபுர பிரதேசத்திலேயே இச்சம்பவம்...
Read moreமட்டக்களப்பு - இருதயபுரம் பகுதியில் மின்சார அளவீடான மீட்டரில் மோசடி செய்த வீட்டு உரிமையாளர்கள் இருவரை நேற்று வெள்ளிக்கிழமை (22) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
Read moreமட்டக்களப்பு மாவடத்தின், வாழைச்சேனை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆசிரியர் மீது நேற்று புதன்கிழமை (20) தலைக் கவசத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு...
Read moreமட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள உறுகாமம் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக வீடுகள், தோட்டங்கள் மற்றும் மின்சார கம்பங்கள் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளையும் பயிர்ச் செய்கையையும்...
Read moreமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற 17 வயது மாணவி உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . சம்பவத்தில் திராய்மடு பகுதியை...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொதுமன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் நேற்று மட்டக்களப்பு...
Read moreமட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு ஆழ்கடலில் 4.65 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று (11.09.2023) அதிகாலை 1.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவியியல்...
Read more