தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் ஆசிரியர் !

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். ஆசிரியையான குறித்த யுவதி தனது வீட்டின் அறையினுள் தூக்கிட்ட நிலையில்...

Read more

கொட்டும் மழையிலும் புத்தாண்டு கொள்வனவில் ஈடுபடும் மக்கள்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நகரில் 2025 ஆண்டு புதுவருடத்தினை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் இன்று (31) கொட்டும் மழைக்கும் மத்தியிலும் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர். வர்த்தக...

Read more

மட்டக்களப்பில் மீட்க்கப்பட்ட மர்ம படகு!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் மர்ம படகு ஒன்று கரையொதுங்கிய நிலையில் இன்று (31) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பால்சேனை கடற்கரையில் ஆளில்லா இந்தோனேசியா நாட்டு ப்டகே இவ்வாறு...

Read more

மட்டக்களப்பில் பெண்களின் வர்த்தக கூடாரங்களுக்கு தீ வைத்த சம்பவம் ஒருவர் கைது!

மட்டக்களப்பு - கல்லடி பழைய பாலத்தில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வர்த்தக நிலைய கூடாரங்கள் தீயிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் தற்போது தடுத்து வைத்து...

Read more

மட்டக்களப்பில் பன்னிரண்டு சிறைக்கைதிகள் விடுதலை!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும்...

Read more

மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உத்தியோகஸ்தர்கள்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, சக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் ன்று (23) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம உத்தியோகத்தரை...

Read more

தமிழர் பகுதியில் விபரீத முடிவெடுத்த உயர்த்தர மாணவி!

மட்டக்களப்ப்பில் 18 வயதான மாணவி ஒருவர் அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கித்துள் பகுதியை சேர்ந்த , உயர்தரத்தில் கல்வி...

Read more

தமிழர் பகுதியில் 26 வயது இளைஞன் திடீர் கைது!

மட்டக்களப்பு - வாகரை பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு அதனை வைத்திருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்...

Read more

மட்டகளப்பில் கோர விபத்து மூவர் காயம்!

மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நோய் காவு வண்டி அதே திசையில் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதி மூவர் காயமடைந்த சம்பவம்...

Read more

மட்டக்களப்பில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இன்று (13) காலையில் இடம்பெற்றுள்ளதாக...

Read more
Page 3 of 51 1 2 3 4 51

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News