கொக்கட்டிச்சோலையில் பல கோடி ரூபா செலவில் திருமந்திர அரண்மனை அமைய உள்ளது!

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் திருமந்திர அரண்மனை அமைக்கப்பட உள்ளது. இலங்கை சிவபூமி அறக்கட்டளை நிறுவனம் 9 கோடி ரூபா செலவில் இதனை அமைக்கவுள்ளது....

Read more

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் எழும் குற்றச்சாட்டுக்கள்

கல்வி அமைச்சின் முறையான திட்டம் இல்லாமையினால் கிழக்கு மாகாண ஆசிரியர்களின் இடமாற்றத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்....

Read more

கடல் கொந்தளிப்பால் கடலுக்கு செல்லாத மட்டக்களப்பு கடற்தொழிலாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான கடற்பகுதிகளுக்கு கடற்தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லவில்லை என தெரியவருகிறது. தற்போதைய நிலையில் கடல் கொந்தளிப்பு அதிகரித்துக் காணப்படுவதனால் தம்மால் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலைமை...

Read more

கல்முனையில் வெள்ளைவான் கடத்தல் தொடர்பில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டு!

கல்முனையில் வெள்ளைவான் கடத்தல் முயற்சி இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அவர் டுவிட்டர் பதிவொன்றையும் இட்டுள்ளார்....

Read more

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் நிஜமனம்

கல்முனை நீதி பரிபாலனை சட்டத்தரணிகள் சங்கத்தின் (Bar Association) புதிய தலைவராக கல்முனையை சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணி யூ.எல். எம். நிசார் (சட்ட முதுமானி LL.M) தெரிவு...

Read more

கிழக்கு கடற்கரைகளில் கரையொதுங்கும் வெளிநாட்டு கழிவுகள்

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேத்தாதீவு, களுதாவளை, களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம் உள்ளிட்ட கடற்கரை ஓரங்களில் பல வெளிநாடுகளின் பெயர் பொறிக்கப்பட்ட கழிவுகள் கரை ஒதுங்குவதாக பொதுமக்களும், மீனவர்களும்...

Read more

ஊடகவியலாளர் சசிகரனுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!

மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனுக்கு மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் தடை உத்தரவு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இன்றைய சுதந்திர தின நிகழ்வின் போது இலங்கை அரசாங்கத்துக்கு...

Read more

மட்டக்களப்பில் மீட்க்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட திராய்மடு பகுதியிலிருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திராய்மடு,முருகன் ஆலயத்திற்கு அருகில் உள்ள காணியொன்றிலிருந்தே குறித்த சடலம்...

Read more

காணாமல் போன மாணவன் கண்டுபிடிப்பு!

காணாமல்போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த 17 வயதுடைய மன்சூர் அன்ஸப் மாணவனை கண்டுபிடித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 28...

Read more

எரிவாயு கசிவினால் தீயில் கருகிய வியாபார நிலையம்

மட்டக்களப்பு மாமாங்கம் 3ம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த வர்த்தக நிலையம் எரிவாயு...

Read more
Page 35 of 57 1 34 35 36 57

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News