வாக்களிப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டாத அம்பாறை மக்கள்!

அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 உள்ளூராட்சி சபைகளில் கல்முனை மாநகர சபை தவிர்ந்த ஏனைய சபைகளுக்கு இன்று தேர்தல் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மந்தகதியில் நடைபெற்று வருகிறதாக...

Read more

அம்பாறை வெடி மருந்து களஞ்சியசாலையில் திருட்டு !

அம்பாறை, தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன கிராமத்தில் அமைந்துள்ள வெடி மருந்து களஞ்சியசாலை உடைக்கப்பட்டு, அங்கிருந்த வெடிமருந்து உள்ளிட்ட வெடிபொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸ் உயர் அதிகாரி...

Read more

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்ட பாடசாலை மாணவர்கள்

அம்பாறை காவன்திஸ்ஸ மத்திய கல்லூரி, பலங்கொடை உடகம கல்லூரி மற்றும் கம்பளை புனித ஜோசப் பெண்கள் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இன்று (24)...

Read more

நீர்குளியில் மீட்க்கப்பட்ட சிறுவன் சோகத்தில் மூழ்கிய அம்பாறை!

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்...

Read more

அம்பாறையில் மின்னல தாக்கியதில் ஒருவர் பலி!

வயலில் வேலையில் ஈடுபட்ட வேளை மின்னல் தாக்குதலில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனவட்டை பிரதேசத்தில்...

Read more

சம்மாந்துறையில் கட்சிகளுக்கு இடையிலான மோதல் சந்தேக நபர்களுக்கு சரீரபிணை!

சம்மாந்துறையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது இரு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் சம்பந்தப்பட்ட 6 சந்தேக நபர்கள் பிணையில் செல்ல சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது....

Read more

சிகை அலங்கார கடையில் இருந்து மீட்க்கப்பட்ட சடலம்!

அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் சிகை அலங்கார கடையொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலமானது 3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் கதிரை...

Read more

அம்பாறையில் பழுதடைந்த பழங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அம்பாறையில் மனித பாவனைக்கு உதவாத சுகாதாரமற்ற பழுதடைந்த பழங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 விற்பனை நிலையங்களுக்கு ரூபா 50,000 தண்டப்பணம் செலுத்த...

Read more

மனைவியை தாக்கிய கணவன் தலைமறைவு!

தம்பதிகள் இடையே கருத்து முரண்பாடு காரணமாக தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரிவில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ்...

Read more

அம்பாறை கடற்பரப்பில் கரையொதுங்கிய மர்ம பொருளால் பதற்றம்!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் பாரிய தண்ணீர் தாங்கி ஒன்று நேற்று (26) மாலை கரை ஒதுங்கியுள்ளது . கடலில் நிலவும் கடும்...

Read more
Page 2 of 12 1 2 3 12

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News