உறங்கிக் கொண்டிருந்த மாமியாரை கொலை செய்த மருமகள்

தமிழகத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாமியாரை, கம்பால் கடுமையாக தாக்கி மருமகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நெல்லை மாவட்டம் வடுகபட்டி கிராமத்தில்...

Read more

தமிழகத்தில் கொரொனோ தொற்று அதிகரிப்பு!

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 502 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் இலங்கையில் இருந்து நாடு திரும்பிய 2 பேர் உட்பட, ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்தித்...

Read more

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன்

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம் பவானிசாகரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஏராளமான இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். குறித்த முகாமில் வசிந்து வரும் 33...

Read more

மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- "அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்" என்ற...

Read more

கோவை அருகே யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு!

கவுண்டம்பாளையம்: கோவை ஆனைகட்டி மலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவார பகுதிகளான மாங்கரை, தடாகம்,...

Read more

இன வெறியை தூண்டுவதாக சீமான் மீது புகார்

இனவெறியை தூண்டும் வகையில் பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை...

Read more

யாழ் தொண்டமனாறு பகுதியை சேர்ந்த நபர் தமிழகத்தில் கைது!

யாழ் தொண்டமனாறு பகுதியை சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. மாணிக்கவாசகம் மோகனராஜா (42) படகு மூலம் தமிழக கடலோரப் பகுதியான நாகை மாவட்டம் கீழையூர்...

Read more

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட விருந்த மர்மப் பொருட்கள் பொலிசாரால் மீட்பு!

இலங்கைக்கு கடத்தவிருந்த தமிழகம் தனுஸ்கோடி கடற்கரையில் மறைத்து வைத்திருந்த பெருமளவு பாதணிகளை தமிழகப் பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று (22-01-2023) இரவு 7.30 மணியளவில் இராமேஸ்வரம் - தனுஸ்கோடி...

Read more

உதயநிதியின் தந்தையாக மகிழ்வடையும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில், திராவிட மாடல் பயிற்சிப் பாசறை- 2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா நடைபெற்றது. விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அந்த...

Read more

தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பை பேணி வந்த இரு இந்தியர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்!

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பை பேணிய இரண்டு இந்தியர்களுடன தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் ஒருவர் மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக...

Read more
Page 3 of 36 1 2 3 4 36

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News