செய்திகள்

நாளை முதல் சஜித் பிரேமதாச பிரச்சாரம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அடுத்த 3 நாட்கள் யாழ், கிளிநொச்சியில் முகாமிட்டு தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். நாளை 1ஆம் திகதி சாவகச்சேரியில் மதியம்...

Read more

முதலாவது தேர்தல் முடிவு எப்பொழுது வெளியாகும்?: தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும். இதனை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்....

Read more

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஒன்றிணைந்து இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்த கோரி...

Read more

இளைஞரின் உயிரை பறித்த கிணறு..!!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கிணறு ஆழப்படுத்த இறங்கிய இருவரில் அமுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேசன் குடியிருப்பு 01ஆம் வட்டாரத்தில்...

Read more

தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்..!!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கே ஆரம்பிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

Read more

சீனாவில் மிக வேகமாக பரவும் மற்றொரு காய்ச்சல்!

சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதுவித காய்ச்சல் எந்த நேரத்திலும் மனிதர்களைத் தாக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய...

Read more

விரவில் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தம்?

விரவில் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி எதிர்வரும் சில தினங்களில் கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் இந்த தனியார் பஸ்...

Read more

கொழும்பில் வீதிகளில் மிதக்கும் மனித உடற்பாகங்கள்!

கொழும்பு பொரளை மயானத்திலிருந்து சடலங்களின் உடற்பாகங்களில் வெளிவருவதாக அந்தப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அண்மைக்காலமாக அந்தப் பகுதியை சேர்ந்த நாய்கள் மனித எச்சங்களை காவிக் கொண்டு...

Read more

யுத்தம் நடந்தபோது கஜேந்திரகுமார் எங்கிருந்தார் தெரியுமா? வெளியான தகவல்!

நாட்டில் யுத்தம் நடைபெற்றபோது இங்கிலாந்தில் இருந்த கஜேந்திரகுமாரை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் வேட்பாளர் மு.றெமீடியஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு கோட்டாபய அரசுடன்...

Read more

சீனாவில் புதிதாக பன்றிகளுக்கு இடையே பரவும் காய்ச்சல்! எந்நேரத்திலும் கொரோனா போல் மனிதர்களை தாக்கலாம்.. முக்கிய செய்தி….

சீனாவில் கொரோனா போல இன்னொரு புதுவிதமான காய்ச்சல் பரவி வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காய்ச்சலானது பன்றிகளிடையே வேகமாக பரவி வரும் நிலையில் எந்த நேரத்திலும் இது...

Read more
Page 4867 of 5439 1 4,866 4,867 4,868 5,439

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News