செய்திகள்

முஸ்லிம் சமூகத்தினரது கௌரவம் – உரிமையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்! பிரதமர் மஹிந்த….

முஸ்லிம் சமூகத்தினரது கௌரவம் மற்றும் உரிமை ஆகியவற்றை பாதுகாக்கும் அரசாங்கத்தை தோற்றுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 30 வருட கால யுத்தம் தீவிரவாதத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதே தவிர...

Read more

இலங்கையில் முகக்கவசம் அணியத்தவறிய 1,280 பேருக்கு நேர்ந்த விபரீதம்..!!

மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாது பொது இடத்தில் நடமாடிய ஆயிரத்து 280 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். முகக்கவசம் அணியாமல்...

Read more

ஒட்டுமொத்த இராணுவத்தையும் அவமதித்த அரசாங்கம்! சஜித்

பிரதமர் உட்பட அரசாங்கம் கருணா அம்மானின் கூற்றை சாதாரண விடயமாக எடுத்துக்கொண்டுள்ளதன் மூலம் ஒட்டுமொத்த இராணுவத்தையும் அவமதித்திருக்கின்றது. அடுத்து நாங்கள் அமைக்கும் புதிய அரசாங்கத்தில் கருணா அம்மானை...

Read more

யாழ்.பல்கலைகழகத்தின் துணைவேந்தர் யார்? வெளியான புதிய தகவல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், எதிர்வரும் ஓகஸ்ட் 7ஆம் திகதி இடம்பெறவிருப்பதாக அறியவருகிறது. துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில்...

Read more

கோட்டாபயவிடம் மண்டியிட்ட கஜேந்திரன்!! வெளியான வீடியோ!

கோட்டாபயவால் கைது செய்யப்பட்ட கஜேந்திர குமாரின் சகோதரரை எவ்வித டீலில் கோட்டாபயவிடம் இருந்து கஜேந்திர குமார் மீட்டார் என்பதை வெளிபடையாக கூற முடியுமா என போட்டி ஒன்றில்...

Read more

மக்களுக்காக கிடைக்கவிருந்த ஆயிரம் மில்லியனை மருமகனுக்காக தூக்கி எறிந்த முன்னாள் முதலமைச்சர்… வெளியான முக்கிய தகவல்

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்படவிருந்த சுமார் 1000 மில்லியன் ரூபாயை பெற வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் மறுத்துவிட்டதாக வடக்கு...

Read more

கைதான பொலிஸ் அதிகாரியின் வீட்டுத் தோட்டத்தில் பொலிஸார் கண்ட காட்சி! அதிர்ச்சியில் பொலிஸார்!

புதைக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டுத் தோட்டம் ஒன்றிலிருந்து மூன்றரை கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது . இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் குருணாகல்...

Read more

கருணாவை காப்பாற்றினார் மஹிந்த!

கருணா எத்தனை பேரை கொன்றார், ஆறுமுகன் தொண்டமானின் இறுதி ஊர்வரத்தினால் கொரோனா பரவுமா போன்ற சின்னச்சின்ன விடயங்களை கைவிட்டு விட்டு, கோத்தாபயவின் சாதனைகளை மக்கள் கவனிக்க வேண்டுமென...

Read more

மக்களுக்காக கிடைக்கவிருந்த ஆயிரம் மில்லியனை மருமகனுக்காக தூக்கி எறிந்த முன்னாள் முதலமைச்சர்

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்படவிருந்த சுமார் 1000 மில்லியன் ரூபாயை பெற வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் மறுத்துவிட்டதாக வடக்கு...

Read more

முத்தையா முரளிதரனுக்கு ஜனாதிபதி கோட்டாபய கொடுத்த வாய்ப்பு!

எனது சகோதரர் முத்தையா முரளிதரனுக்கே நுவரெலியா மாவட்டத்தில் தேர்தலில் களமிறங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தர்ப்பம் வழங்கினார் என நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவித்துள்ளார்....

Read more
Page 4868 of 5438 1 4,867 4,868 4,869 5,438

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News