• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

முஸ்லிம் சமூகத்தினரது கௌரவம் – உரிமையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்! பிரதமர் மஹிந்த….

Editor by Editor
June 30, 2020
in இலங்கைச் செய்திகள்
0
முஸ்லிம் சமூகத்தினரது கௌரவம் – உரிமையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்! பிரதமர் மஹிந்த….
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

முஸ்லிம் சமூகத்தினரது கௌரவம் மற்றும் உரிமை ஆகியவற்றை பாதுகாக்கும் அரசாங்கத்தை தோற்றுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 30 வருட கால யுத்தம் தீவிரவாதத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதே தவிர தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல.

கொவிட் – 19 வரைஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் சகோதரர்களின் உடலை எரிப்பாதா, அல்லது புதைப்பதா என்ற பிரச்சினை தோற்றம் பெற்றது. உடலை எரிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவில்லை. சுகாதார பிரிவினரே அந்த தீர்மானங்களை எடுத்தார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் சம்மேளனத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த காலங்களில் முஸ்லிம் தரப்பினர் நாம் எதிர்பார்த்த அளவில் ஆதரவு வழங்கவில்லை. இருப்பினும் கணிசமான தரப்பினர் ஆதரவு வழங்கினார்கள். அவர்களும் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளானார்கள். அவர்களை ஒருபோதும் மறக்கமாட்டோம்.

எமக்கு புரியாணி, யானைக்கு வாக்கு என்ற கதை ஒருகாலத்தில் பேசப்பட்டது. இப்போது அந்த நிலைமை படிப்படியாக குறைந்து வருகிறது. எமக்கு புரியாணியும், அதனுடன் வாக்கும் கிடைக்கிறது.

முஸ்லிம் சமூகத்தினரை பிரதிநிதித்துவ்படுத்தும் 8 வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை வெற்றிப்பெற செய்வதற்கு முழுமயான ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

முஸ்லிம் மக்களை பாதுகாக்கவும், அவர்களின் கௌரவத்தை பாதுகாக்கவும், விடுதலை புலிகளிடமிருந்து மக்களை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கையினை எடுத்தோம். யுத்தம் புரிந்தது பயங்கரவாத்தை ஒழிப்பதற்கு மாத்திரமே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல. பயங்கரவாத்துக்கு எதிராகவே போராட்டம் இடம்பெற்றது.

அதனை தாண்டி ஒரு இனத்தை இலக்காக கொண்டு போர் செய்யவில்லை. தற்போது சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . அதனால் எம்முடன் இணையுங்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலைமைகள் யாவரும் அறிந்ததே ஐந்து வருடங்களாக அபிவிருத்தி வீழ்ச்சியடைந்தது இதனால் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டார்கள். ஜனாதிபதியும், பிரதமரும் முரண்பட்டுக் கொண்டமையினால் முழு அரசாங்கமும் பலவீனமடைந்தது.

இவ்வாறான நிலை மீண்டும் தோற்றம் பெற கூடாது. நாட்டின் ஜனாதிபதியின் கொள்கையை செயற்படுத்த பிரதமர், அமைச்சரவை தயாராக இருக்க வேண்டும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியமைத்து குறுகிய காலத்தில் கொவிட்- 19 வைரஸ் தொற்று தாக்கம் செலுத்தியது அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த கடன் பெறும் எல்லை பிரேரணையை தோற்கடிக்க எதிர்தரப்பினர் தயாராக இருந்தனர்.

இவ்வாறான நிலையில் நாட்டின் அபிவிருத்தி தடைப்படும். ஆகவே இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரச நிர்வாகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கினார்.

வைரஸ் பரவல் காரணமாக உரிய காலத்தில் பொதுத்தேர்தலை நடத்த முடியாமல் போனது. மக்களின் பாதுகாப்பினை கருத்திந் கொண்டே கொவிட்- 19 வரைஸ் பரலவை கட்டுப்படுத்தும் பணியில் இராணுவத்தினர் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.

சுகாதார தரப்பினரால் மாத்திரம் இதனை வெற்றிக் கொளள் முடியாது. அவ்வாறான நிலையில் உயிரிழந்த முஸ்லிம் சகோதரர்களின் உடலை அடக்கம் செய்வதா, அல்லது எரிப்பதா என்ற சிக்கல் நிலை ஏற்பட்டது.

உடல்களை எரிக்கும் தீர்மானத்தை நாங்கள் எடுக்கவில்லை. சுகாதார விசேட நிபுணர்களின் அறிவுறுத்தலுக்கு அமையவே அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. எந்த ஒரு விடயத்திற்கு எதிராக பிறிதொரு கருத்து இருப்பது இயல்பானதே என்றார்.

Previous Post

இலங்கையில் முகக்கவசம் அணியத்தவறிய 1,280 பேருக்கு நேர்ந்த விபரீதம்..!!

Next Post

தமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிப்பதே காலசிறந்தது! கருணா…..

Editor

Editor

Related Posts

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை
இலங்கைச் செய்திகள்

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்
இலங்கைச் செய்திகள்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்
இலங்கைச் செய்திகள்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்
இலங்கைச் செய்திகள்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா
இலங்கைச் செய்திகள்

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

December 22, 2025
Next Post
தமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிப்பதே காலசிறந்தது! கருணா…..

தமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிப்பதே காலசிறந்தது! கருணா.....

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025

Recent News

புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy