தேர்தலின் பின்னர் சுதந்திர கட்சியை பிளவுபடுத்தும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றது! ரோஹன லக்ஷமன் பியதாச…..

தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் கட்சியை பிளவுப்படுத்தும் செயற்பாடுகள் அதிகமாக இடம்பெற்று வருவதாக சிறி லங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார்....

Read more

கொரோனா தொற்றால் மேலும் 425 பேர் பாதிப்பு!

இலங்கையில் மேலும் 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர...

Read more

யாழில் இரண்டு சிறுமிகளுக்கு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்!

பாடசாலை சென்று வரும் வழியில் தொலை பேசி இலக்கத்தை வழங்கி, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி நண்பரின் வீட்டுக்கு அழைத்து சென்று இரண்டு சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்ட...

Read more

கஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர் சிக்கினர்!

பொத்துவில் இருந்து அனுராதபுரத்திற்கு மோட்டர்சைக்கிளில் கஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரை மட்டக்களப்பு கல்லாறு பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து இன்று (27) அதிகாலையில்...

Read more

நாடொன்றில் பயங்கரவாத செயல்கள் இடம்பெற்றால் அந்நாட்டு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்

ஓரு நாடொன்றில் பயங்கரவாத செயல்கள் இடம்பெற்றால் அதற்கு அந்நாட்டின் ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டுமென இராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more

நாட்டின் இன்றைய வானிலை

நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது....

Read more

கைதாகியுள்ள மீனவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடுகள் ஆரம்பம்… அமைச்சர் டக்ளஸ்

மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அவர் எமது செய்தி சேவைக்கு...

Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில் பௌத்த புராதன பூமி என தெரிவித்து சொந்த காணியிலிருந்து விரட்டப்பட்ட விவசாயி

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர்ச் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை துப்பரவு செய்து எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கோடு வேலைகளில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவரை...

Read more

நான்கு மணி நேரத்தில் மட்டும் 3,871 பேர் கைது!

நான்கு மணி நேர சுற்றிவளைப்பின்போது 3 ஆயிரத்து 871 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், 6 ஆயிரத்து 173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

Read more

யாழ் தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது!

யாழ்ப்பாண தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ் மாவட்ட மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மீனவ...

Read more
Page 2326 of 3245 1 2,325 2,326 2,327 3,245

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News