கோழி பிரியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையில் சந்தையில், அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கோழி இறைச்சியின் விலை ஓரளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் கடந்த சமீப நாட்களாக ஒரு கிலோ கிராம் கோழி...

Read more

யாழில் நீண்ட நாளாக பொலிசாரால் தேடப்பட்டு வந்த இளைஞன் கைது!

மல்லாகம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பிடிவிறாந்து விதிக்கப்பட்டு நீண்ட காலமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த குருநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளது....

Read more

யாழில் அக்காவின் கணவரை நம்பி ஏமாந்த சுவிஸ் பெண்!

யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள தனது 20 பரப்பு காணியை விற்பதற்காக தனது அக்காவின் கணவனுக்கு அற்றோனிக் பவர் கொடுத்த சுவிஸ்லாந்தில் வாழும் குடும்பப் பெண் தற்போது...

Read more

கடற்றொழிலாளர்களுக்கான அவசர அறிவிப்பு!

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வங்காள விரிகுடா மற்றும் வடக்கு அந்தமான் கடலில் பல நாள் படகுகள் கரை திரும்பவோ அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு...

Read more

ரஞ்சன் ராமநாயக்க குறித்து சஜித் விடுத்துள்ள வேண்டுகோள்!

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறைப்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை அரை விடுதலை என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று...

Read more

மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு தொற்று குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை மாற்றத்தால் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத்...

Read more

இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்ற மீண்டும் உதவும் ஜப்பான் அரசு!

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம், ஹலோ ட்ரஸ்ட் அறக்கட்டளைக்கு மொத்தம் 647,887 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 230 மில்லியன்)...

Read more

25ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

நாட்டில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்படுகின்றது. கல்வி இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 24ஆம் திகதி தீபாவளி...

Read more

தீபாவளிக்கு முற்ப்பணம் கிடைக்காமையால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள்

தீபாவளி முற்பணம் ரூபா 15000 ரூபா தருவதாக பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்திருந்த நிலையில் அவை இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவித்து மலையக தோட்டத் தொழிலாளர்கள் போராட்ட்த்தில் ஈடுபட்டுள்ளனர்....

Read more

பெண் ஒருவரை தகாத முறையில் துன்புறுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டணை!

பெண் ஒருவரை தகாத முறையில் துன்புறுத்தியதாக கூறப்படும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டணை விதித்துள்ளார்....

Read more
Page 2333 of 4431 1 2,332 2,333 2,334 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News