தமிழர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்கள்!

தீர்வுக்காகவும் நீதிக்காகவும் தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

Read more

கொழும்பு அமெரிக்க தூதரகத்திலிருந்து வெளியான தகவல்

சிறு வணிகங்களுக்கு உதவுவதற்கும் பெண் தொழில்முனைவோருக்கு உதவுவதற்காகவும் இலங்கையின் சனச அபிவிருத்தி வங்கிக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அமெரிக்க...

Read more

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 182 பேருக்கு தொற்று!

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 182 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,இந்த மாதம் புதிய தொற்றாளர்கள் எவரும் இது வரை அடையாளம் காணப்படவில்லை என மன்னார் மாவட்ட தொற்று...

Read more

கரி நாளை பிரகடனப்படுத்தி ஓரணியில் திரள்வோம்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு

பெப்ரவரி 4 கரி நாளில் நடக்கும் போராட்டங்களில் திரண்டு வருமாறு மக்களிடம், ஒழுங்குகள் வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது....

Read more

ஐ.நாவிற்கு விரைவில் பதிலளிப்போம்! கெஹலிய ரம்புக்வெல…

மனித உரிமைகளை மீறியதாக இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு ஆற்றல் இருப்பதாகவும் இதுதொடர்பில் வழங்கப்பட வேண்டிய பதில் உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரும்,...

Read more

வவுனியாவில் துப்பாக்கிச் சூடு; இளைஞர் படுகாயம்!

வவுனியா, செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் நேற்று மாலை 5 மணியளவில் குறித்த...

Read more

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

அண்மைக்காலமாக தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வந்த இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கமைய நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கி...

Read more

மாணவர்களுக்கு அடித்த அதிஷ்ட்டம் கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டம்!

கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இடம்பெறும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்....

Read more

தென் மாகாண ஆளுநர் விலி கமகேவுக்கு கொரோனா….

தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் விலி கமகே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடைய தனிப்பட்ட செயலாளருக்கு இதற்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து...

Read more

சிங்கள அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பினை சர்வதேசத்திற்கு காட்டுவோம்

சிங்கள அடக்குமுறைக்கு எதிராக எதிர்ப்பினை சர்வதேசத்திற்கு காட்டுவோம், என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அறை கூவல் விடுத்துள்ளார். நேற்று மாலை திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற...

Read more
Page 2433 of 3282 1 2,432 2,433 2,434 3,282

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News