உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் உயிரிழப்பு!
June 15, 2024
தனிமைப்படுத்தல் நிலையங்களாக உள்ள ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் இலஞ்சம் கொடுக்க கூடாது என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா எச்சரித்துள்ளார். கொவிட் -19...
Read moreஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் மரணித்துள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது. பத்தரமுல்லை பிரதேசத்தை...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை பதவி நீக்கும் தீர்மானத்திற்கு பிரதிநிதிகள் சபை பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன்...
Read moreஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனியவின் வீட்டில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். அனுருத்த...
Read moreஇலங்கையில் அடையாளம் காணப்பட்ட உருத்திரிபடைந்த கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி என்பது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பரவும் உருத்திரிபடைந்த புதிய...
Read moreவடமாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடம் என்பவற்றில் இன்று...
Read moreகொலைகார கும்பலினால் அடித்து, துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு பெரியகல்லாறு 2 நாவலர் வீதியை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுமியின் இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்ற நிலையில்...
Read moreஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சொன்றும், மோட்டார் சைக்கில் ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை...
Read moreகொரோனா தடுப்பிற்கான தடுப்பூசியை முதற்கட்டமாக வழங்கும் போது அதில் '1990 சுவசெரிய' அம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளடக்கப்படுவார்கள். கொரோனா கட்டுப்படுத்தலுடன் தொடர்புடைய செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபடும் குழுக்களில் இவர்களும்...
Read moreயாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபி உடைக்கப்பட்டு, மீள் அமைக்கப்பட்ட இந்த விடயம் தீர்க்கப்பட்டது என்பதில் எமக்கு முழு உடன்பாடு இல்லை, நினைவுத்தூபி உடைக்கப்பட்டவுடன் தமிழ் நாட்டு தலைவர்கள்...
Read more