கோட்டாபயவால் இலங்கைக்கு ஏற்ப்பட்டுள்ள நஷ்டம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திடீரென பதவி விலகியதன் பின்னர் 6.9 மில்லியன் வாக்குகளை நாம் இழந்துள்ளோம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு...

Read more

சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து இருவர் தப்பி ஓட்டம்!

இரு சந்தேகநபர்கள் தப்பியோட்டம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றிலிருந்து இரு சந்தேகநபர்கள் தப்பியோடிய நிலையில் ஒருவர் மீள கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையவர் தலைமறைவாகியுள்ளார். போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில்...

Read more

சஜித் அலுவலக ஊழியர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முக்கிய நபர் ஒருவர் கைது!

கேகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் லக்மன் திஸாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கேகாலையில்...

Read more

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல பாகங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் அவதானமாக...

Read more

எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது

எரிபொருள் விலைகளில் இன்றைய தினம்(1) திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே...

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியவர்களின் பதவி பறிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 13 பேரும் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பில் நேற்று...

Read more

பாவனைக்கு உதவாத 5,670 கிலோ மீன்கள் மீட்பு!

நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் மனித பாவனைக்கு உதவாத 5,670 கிலோ மீன்களை ஏற்றிச் சென்ற ஒருவர் லொறியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.​​ சிலாபத்தில் இருந்து நீர்கொழும்பு நோக்கி துர்நாற்றம்...

Read more

யாழில் அந்தியோட்டி கிரிகைக்காக சென்று நகையை பறி கொடுத்த பெண்!

யாழில் உறவினர் வீடொன்றில் அந்தியோட்டி கிரிகைக்காக சென்றிருந்த பெண்ணை தாக்கி 5 பவுண் சங்கிலியை வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் வட்டுக்கோட்டை இந்துக்கல்லுாரிக்கு அருகில்...

Read more

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் 2022ஆம்...

Read more

விடுதலைப் புலிகள் காலத்து பாரிய எரிபொருள் தாங்கி ஒன்று மீட்பு!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்ட பாரிய எரிபொருள் தாங்கி ஒன்று நேற்று(31)...

Read more
Page 2441 of 4429 1 2,440 2,441 2,442 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News