ஆசிரியர்களை வலு கட்டாயமாக பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ள ஆசிரியர் சங்கம்

ஆசிரியர்களை வற்புறுத்தி பாடசாலைகளுக்கு அழைக்கும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டதன் படி பாடசாலைகளுக்கு சமூகளிக்க முடியாத ஆசிரியர்களுக்கு விசேட...

Read more

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் மேற்கொள்ள இருக்கும் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் செய்ய உள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahinda Aluthgamge) தெரிவித்துள்ளார்....

Read more

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகிறது

இலங்கையில் தாய்தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக விளங்கும் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமானது இன்றைய தினம் (29-06-2022) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த...

Read more

இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐநா சபை

இலங்கையைப் பொறுத்தமட்டில் பொதுமக்கள் ஏன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள் என்ற காரணத்தை அறிந்துகொள்வதற்கும் தீர்வை வழங்குவதற்குமான கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், அதனை அரசாங்கத்தின் நிறைவேற்றுத்தீர்மானங்கள்...

Read more

இன்றைய தினம் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதியில் இன்றைய தினம் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்...

Read more

யாழில் கடற்படையினருக்காக பொதுமக்களின் தனிப்பட்ட காணிகள் கைப்பற்றப்படுகின்றன!

பொது மக்களின் தனிப்பட்ட காணிகளை கடற்படைக்காக சுவீகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காரைநகர்-நீலங்காடு பிரதேசத்தில் பொது மக்களின் தனிப்பட்ட காணிகளை கடற்படைக்காக சுவீகரிப்பதற்காக இன்று (28) நிலஅளவைத் திணைக்கள...

Read more

சஜித்தின் எரிபொருள் கப்பல் வந்தால் பதவி துறக்க தயார் சவால் விடுக்கும் அமைச்சர்

சஜித்தின் எரிபொருள் கப்பல் வந்தால் அமைச்சு பதவியை துறக்க தயார் என அமைச்சர் ஹரின் சவால் விடுத்துள்ளார். மூன்று நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும்...

Read more

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்ச்சித்தவர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா பயணம் செய்ய முயற்சித்த 47 பேரை கடற்படையினர் நேற்று(27) இரவு கைது செய்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. படகு மூலம் நீர்கொழும்பிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகு...

Read more

ஆறு மாதங்களில் நாட்டில் மாற்றத்தை ஏற்ப்படுத்த இயலாது விடின் பதவி விலகுவேன் தம்மிக்க

எதிர்வரும் 6 மாதங்களில் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே தமது இலக்கு என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் பசியை போக்கு முடியவில்லை என்றால், அதிகாரத்தில்...

Read more

கழுத்தறுத்து கொல்லப்பட்ட பூசாரி!

மாத்தறை அக்குரெஸ்ஸ திப்பட்டுவாவ பிரதேசத்தில் வீடொன்றில் பூசாரி ஒருவர் கூரிய ஆயுதத்தினால், கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலையையும் வாளையும் தேடும் பொலிஸார் கொலை...

Read more
Page 2578 of 4430 1 2,577 2,578 2,579 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News