பொது மக்களின் தனிப்பட்ட காணிகளை கடற்படைக்காக சுவீகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காரைநகர்-நீலங்காடு பிரதேசத்தில் பொது மக்களின் தனிப்பட்ட காணிகளை கடற்படைக்காக சுவீகரிப்பதற்காக இன்று (28) நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.
எதிர்ப்பு
இதனையடுத்து நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் அளவீடு செய்வதனை தற்காலிகமாக நிறுத்தி திரும்பி சென்றுள்ளனர்.