நாட்டிற்கு தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்காது -ரணில்

நிதி சவால்களை கையாள்வதில் திறமையின்மை மூலம் தற்போதைய அரசாங்கம் நாட்டை ஆழ்ந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளுவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்....

Read more

பதவி விலகிய அமைச்சர்களிடம் இருந்து அரச சொத்துக்களை பெறுமாறு உத்தரவு!

பதவிகளை ராஜினாமா செய்த அமைச்சர்களிடமிருந்து அரச சொத்துக்களை உடன் பெற்றுக் கொள்ளுமாறு திறைசேரி உத்தரவிட்டுள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இவ்வாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பிலான சுற்று...

Read more

நாட்டில் இடம்பெறும் போராட்டம் குறித்து ரணில் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

நாட்டில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு இலங்கை இளைஞர் சமூகத்திடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட கோரிக்கை...

Read more

காலிமுகத்திடலில் ஓயாத போராட்டக்காரர்கள்

"கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் காலிமுகத்திடலில் மக்கள் ஆரம்பித்த மாபெரும் போராட்டம் இன்றும் தொடர்கின்றது. ஏராளமான மக்களின் பங்குபற்றுதலுடன் மழைக்கு மத்தியிலும் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு...

Read more

பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்

அரசாங்கம் தீர்வு தரும் வரை மக்கள் அமைதியாக இருக்குமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

Read more

21ஆவது திருத்தத்தை ஏற்றால் அரசிற்கு ஆதரவளிக்க தயார்!

21ஆவது திருத்தத்தை ஏற்றால் இடைக்கால அரசுக்கு ஆதரவு வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நாட்டில் அரசியல் நெருக்கடி வலுத்துள்ள நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை...

Read more

கொழும்பில் உள்ள மருத்துவர் ஒருவரின் அவசர வேண்டுகோள்

மருத்துவமனைகளில் பல பொருட்கள் இல்லாதநிலை அல்லது போதியளவு இல்லாத நிலை காணப்படுகின்றது. முக்கியமாக நான் எதிர்கொள்கின்ற, நான் மட்டுமல்ல அனைத்து குழந்தை நல மருத்துவர்களும் முக்கிய பிரச்சினையை...

Read more

யாழ் சித்தங்கேணியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

சித்தங்கேணியில் நேற்றையதினம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டையில் இருந்து சித்தங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், சித்தங்கேணியில் இருந்து வட்டுக்கோட்டை பக்கமாக சென்ற சைக்கிளும் மோதியே...

Read more

காதலனால் பெண்ணொருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை!

மெதிரிகிரிய - அம்பகஸ்வெவ பகுதியில் தனது காதலனால் கூரிய ஆயதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த பெண் கூரிய ஆயுதமொன்றினால்...

Read more

அரச விடுமுறை தொடர்பில் வெளியாகிய மற்றுமோர் அறிவிப்பு!

நாளை மற்றும் நாளை மறுதினம் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி அறிவித்துள்ளார். இதேவேளை,...

Read more
Page 2760 of 4429 1 2,759 2,760 2,761 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News