நாட்டில் சட்டவிரோதமாக பீட்ரூட் இறக்குமதி!

உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீட்ரூட் கிழங்கினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது, 30 இலட்சம் ரூபா பெறுமதியான 16 ஆயிரம் கிலோ பீட்ரூட்...

Read more

நாட்டின் வருமான ஏற்றுமதி வீதம் அதிகரிப்பு!

கடந்த 2021ஆம் ஆண்டு 23 சதவீதத்தினால் திடீரென நாட்டின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

Read more

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

அளவீட்டு நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாடகை முச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்களுக்காக மீற்றர் பொறுத்தும் வேலைத்திட்டத்தை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க நடவடிக்கை...

Read more

மலையகத்தில் விசமிகளால் காடுகளுக்கு தீ வைப்பு!

வரட்சியான காலநிலையினையடுத்து மலையக நீர்த்தேக்கங்களுக்கு சமீபமாக நீரேந்தும் பிரதேசங்களிலுள்ள காட்டுப்பகுதிகளுக்கு இனந்தெரியாத விசமிகளால் தொடர்ச்சியாக தீ வைத்து வருவதனால் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் தேசிய...

Read more

உயர்தர பரீட்ச்சை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பாக நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு க.பொ.த....

Read more

நாட்டை சரியாக நிர்வகிக்க முடியாவிடின் முடிந்தவர்களிடம் கையளியுங்கள் என கோரிக்கை விடுப்பு!

நாட்டின் நிர்வாகத்தை நடத்திச்செல்ல முடியாது என்றால் அதனை ஏற்றுக்கொண்டு, முடியுமானவர்களிடம் கையளிக்கவேண்டும் என்று நடப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைவிடுத்து தொடர்ந்தும் பொதுமக்களை அதாள பாதாளத்துக்கு இழுத்துச்செல்லவேண்டாம்...

Read more

பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளதவ்ர்களுக்கு அபராதம்

கோவிட்டுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது. சுகாதார அமைச்சின் சட்டப் பிரிவு இவ்வாறு அபராதம்...

Read more

கொழும்பில் மாணவர்களிடையே அதிகமாகும் கொரோனோ தொற்று!

கொழும்பின் பிரதான 10 பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனால் அந்த வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின்...

Read more

நாடு முடக்கப்படுவது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

எதிர்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்திற்காக நாடு மூடப்படும் பட்சத்தில், மாதச் சம்பளம் வாங்குபவர்கள் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள்...

Read more

நாட்டு மக்களிடம் மின்சாரம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (28) மாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி...

Read more
Page 2873 of 4429 1 2,872 2,873 2,874 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News