நாட்டில் நிலவுகின்ற மின்சார நெருக்கடி தொடர்பில் பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

நாடளாவிய ரீதியில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் தொடர் மின் தடை நெருக்கடி காரணமாக தேவையற்ற குளிரூட்டிகள் மற்றும் மின் விசிறிகளை அணைத்து விட்டு மின்சாரத்தை சேமிக்க...

Read more

தென்னிலங்கையில் சடலமாக மீட்க்கப்பட்ட பாடசாலை மனைவியும் ஓர் இளைஞனும்

தென்னிலங்கையில் பாடசாலை மாணவி ஒருவரும் இளைஞன் ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில் பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த இருவரும்...

Read more

பேருந்தில் அளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பேருந்துகளில் இருக்கைகளை விட அதிகமான பயணிகளை ஏற்றிச்சென்றால் இரண்டு வகையான பேருந்து கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதாவது, அமர்ந்திருக்கும்...

Read more

சுகாதார பணியாளர்கள் மத்தியில் அதிகமாகும் கொரோனோ தொற்று!

சுகாதார பணியாளர்கள் மத்தியில் கோவிட் பெருந்தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை தாதியர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமும் சுகாதார அமைச்சும் உரிய...

Read more

நோயாளர்களால் நிரம்பி வழியும் கொழும்பு தேசிய வைத்தியசாலை

கொழும்பு - அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் மீண்டும்...

Read more

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிர் பிழைத்த வைத்தியர்கள்!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்தொன்றில் வைத்தியர்கள் சிலர் தெய்வாதீனமாக தப்பியதாக தெரிய வருகிறது. அரியாலை மாம்பழம் சந்தியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வீட்டு மதிலுடன் மோதி கார்...

Read more

மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வீதிகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள் பயனளார்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....

Read more

கொழும்பில் விடுதி ஒன்றில் கைதான 10 பெண்கள்

உடல் பிடிப்பு நிலையம் என்ற பெயரில் கொழும்பு கொள்ளுப்பிட்டி அல்பிரைட் ஹவுஸ் பிரதேசத்தில் இயங்கிய பாலியல் தொழில் விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார், அதன் முகாமையாளர் உட்பட...

Read more

பிரதமரின் பெருந்தொகை பணம் மோசடி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய உதித லொக்கு பண்டார பெருந்தொகை நிதியை மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள...

Read more

திடீர் சுகயீனம் – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர்!

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் நேற்று மாலை கொழும்பு நவலோக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று...

Read more
Page 2879 of 4430 1 2,878 2,879 2,880 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News