உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்
December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி
December 22, 2025
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பஸ் ஒன்று வழங்கிவைக்கப்பட்டது. கீர்த்தி மந்த்ரிரத்னவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இந்த பேருந்து 54 ஆசனங்களை கொண்ட...
Read moreகிளிநொச்சி - இரணைமடு, முறுகண்டிக்கு இடைப்பட்ட பகுதியில் ஏ9 வீதியில் இன்றிரவு இராணுவ வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் மறுபக்கத்திற்குச் சென்று...
Read moreசிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் சுதந்திர தினத்தில் விடுவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி...
Read moreபசுமை விவசாயத்தால் நாம் நடுத்தெருவில், அரசாங்கம் அரிசியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது எனக் கிளிநொச்சி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் இன்று இரணைமடு...
Read moreகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீடிக்கப்படுவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம்...
Read moreகோவிட் தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து உடனடியாக பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி அல்லது சுகாதார அமைச்சிற்கு தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. காய்ச்சல் போன்ற...
Read moreஎரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்படாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 89 டொலர்கள் எனவும் ஏழு...
Read moreபாணந்துறையில் இரவு நேர பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 63 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Read moreஇலங்கையில் கோவிட் வைரஸ் பரவ ஆரம்பித்த 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் முகக் கவசங்களை வழங்குவதற்காக கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் மருத்துவர் ஒருவரிடம் பெற்றுக்கொண்ட நான்கு லட்சம்...
Read moreயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் எரிந்த நிலையில் மூதாட்டியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் நடராசா பரமேஸ்வரி (68) என்ற பெண்ணே...
Read more