உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
இலங்கை கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்களில் உள்ள எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் வழங்கப்படாவிட்டால் கடுமையான மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின்...
Read moreஎரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை, ஆனால் தேவையான டீசலை வழங்குவதற்கு டொலர்கள் மட்டுமே தேவை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில...
Read moreபெந்தோட்டை உள்ள பிரதான நட்சத்திர சுற்றுலா ஹொட்டல் ஒன்றின் 32 ஊழியர்கள் மற்றும் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை பெந்தோட்டை...
Read moreயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளம் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறையில் நேற்று இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிள்...
Read moreகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு இலங்கை பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உணவுத் தட்டுப்பாடு, வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும்...
Read moreநெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த 26 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய போதை வில்லைகளை சுங்கத்திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு கைப்பற்றியுள்ளது. கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தை சென்றடைந்துள்ள பரிசுப்பொதியொன்றில்...
Read moreகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமுகர்களுடன் பயணிக்கும் சாதாரண மக்கள் இனி, பிரமுகர் முனையத்திலிருந்து பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை விமான நிலையங்கள்...
Read moreலேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் சன்ன டி சில்வா, கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை கூடிய விரைவில் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்காலத்தில்,...
Read moreஇவ்வாண்டு திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற புஷ்பிகா டி சில்வா நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். 2021ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகிப்...
Read moreகோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தை ஒரு மாதத்திற்குள் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கோவிட் தடுப்பூசி...
Read more