உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
இடதுசாரிகள் உட்பட அரச விரோத கட்சிகளை இணைத்துக்கொண்டு பரந்துபட்ட கூட்டணியை அமைப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி...
Read moreகோவிட் தொற்று முடிவுக்கு வருவது தொடர்பில் தற்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஒமிக்ரோன் திரிபுடன் உலகளாவிய ரீதியில் கோவிட் பரவல் முடிவுக்கு வரலாம் என...
Read moreஇலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் ஓமிக்ரோன் திரிபு பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளமையினால் மக்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில், நடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டு...
Read moreதனியார் பேருந்துகளில் கட்டணம் செலுத்தும் நவீன முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. கையடக்கத் தொலைபேசியின் ஊடாக,...
Read moreஎரிவாயு பற்றாக்குறை மற்றும் தரமான கோதுமை மாவு இல்லாததால் பேக்கரி தொழில் முடங்கும் நிலை உருவாகியுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
Read moreநாடளாவிய ரீதியில் செயற்படும் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் காணிகள், வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின்...
Read moreகொழும்பு கிராண்ட்பாஸ் பாலத்துறை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது....
Read moreகோவிட் தொற்று நோயின் பின்னர் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் 10 மில்லியன் டொலர் இலாபத்தை ஈட்டியுள்ளது. விமானப் பொருள் போக்குவரத்து, விமான...
Read moreதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 22 ஆம் திகதி 2,943 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 340,508 பரீட்சார்த்திகள் சிங்களம் மற்றும்...
Read more