ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து விலகிக்கொண்டார் பி.பீ.ஜயசுந்தர

ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து கலாநிதி பி.பீ.ஜயசுந்தர இன்று இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்வில் பதவி விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதன்போது அவர்...

Read more

இலங்கை மக்களுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்ப்படுத்தும் விலைவாசி

2.2 கோடி மக்கள் வாழும் தீவு நாடான இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில், அந்நாட்டின் அந்நியச் செலாவணி கிட்டத்தட்ட 1.6...

Read more

சட்டவிரோதமாக மரங்களை கடத்திய சாரதி கைது!

புங்குடுதீவு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக பனைமரங்கள் மற்றும் பெறுமதியான மரங்கள் என்பவற்றை பாரவூர்தியில் கடத்திச் சென்ற சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். மரக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பாரவூர்தியையும், மரங்களையும்...

Read more

வடமாகாண மக்களுக்கு ஆளுநர் வழங்கியுள்ள செய்தி!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது மக்களின் நம்பிக்கை அந்த நம்பிக்கையுடன் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற அனைவருக்கும் எனது பொங்கல் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என...

Read more

மீண்டும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மீண்டும் கோவிட் அலை ஏற்படும் அபாய நிலை உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரித்துள்ளார். அரசாங்கத் தகவல்...

Read more

மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக மின்...

Read more

நாட்டின் உண்மை நிலையை மறைக்கும் அரசு

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினையின் உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. அப்போதுதான் மக்கள் நிலைமையை உணர்ந்து தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொள்ள முயற்சிப்பார்கள். ஆனால் அவ்வாறான...

Read more

நாட்டில் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறியுள்ள ஜனாதிபதி

தைபொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வாழ்த்து செய்தி ஒன்றை விடுத்துள்ளார். விவசாயம் செழிப்படையக் காரணமான சூரிய பகவானுக்கு நன்றி நவிலும் தைப்பொங்கல் தினம், இந்துக்களின்...

Read more

தொடர் சர்ச்சைகளுக்கு பின்னர் படமாக இருக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படமொன்று உருவாகவுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. எனினும்...

Read more

எரிவாயு சேமிப்பு முனையத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜ கெரவலபிட்டியவில் உள்ள லிட்ரோ எரிவாயு சேமிப்பு முனையத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Read more
Page 2900 of 4428 1 2,899 2,900 2,901 4,428

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News