கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

இன்று அதிகாலை 4.00மணியளவில் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். தம்புள்ளையிலிருந்து மரக்கறிகளை ஏற்றிய பாரஊர்தி கிளிநொச்சி கனகபுரம் பொருளாதார மத்திய...

Read more

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரதிநிதிதான் எங்கள் ஆட்களை தள்ளியதாக கேள்வி

தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் தமிழர்களின் பிரதிநிதிகளே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கு பிரதான...

Read more

அரிசி விலையினை குறைக்க நடவடிக்கை! விதுர விக்ரமநாயக

ஹொரன பேருந்து சாலையில் இன்று இடம்பெற்ற தென்னங் கன்றுகள் நாட்டும் நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட விவசாய இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக அதிகரித்துச்...

Read more

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் – 4பேர் காயம்

வவுனியா, கல்குண்டாமடுவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்றுக்கொண்டிருந்த கயஸ் ரக வாகனமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது....

Read more

13 அம்ச கோரிக்கைகளை அடிப்படையாக கொண்ட மாற்றுக் கூட்டணி! விக்னேஸ்வரன்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐந்து கட்சிகள் இணைந்து முன்வைத்த 13 அம்ச கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டே மாற்றுக் கூட்டணி உருவாக்கப்பட்டு வருவதாக, வடமாகாண முன்னாள் முதலமைச்சர்...

Read more

இலங்கையில் பலரின் கவனத்தை ஈர்த்த வெளிநாட்டவர்!

கொழும்பு கோட்டை புகையிரதத்தடியி,ல் உள்ள வெளிநாட்டவர் ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. குறித்த வெளிநாட்டவர் யாசகம் பெறுவதாக பலரும் கூறிவருகின்றனர். ஆனால் அவர் தான்...

Read more

அரச ஊழியர்களின் சம்பளத்தை, தற்போது அதிகரிக்க இயலாது!

இடைக்கால அரசாங்கத்தினால் அரச ஊழியர்களின் சம்பளத்தை தற்போது அதிகரிக்க இயலாது. அரச ஊழியர்கள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் எவ்வித மாற்றங்ளும்...

Read more

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படும்!

அரசாங்கம் வழங்கிய வரி நிவாரணங்களுக்கு அமைய இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை சுயதொழிலாளர்களின் முச்சக்கர வண்டி சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இதுவரை...

Read more

ராஜிதவை நான் மறைத்து வைத்தேனா? சந்திரிக்கா

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை, தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக வெளியான செய்தி உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கடந்த...

Read more

தைப்பொங்கலின் பின்னர் புதிய கூட்டணி

எங்களது தரப்பிலிருந்து கொண்டு, அரசை காப்பாற்ற காலநீடிப்பு எடுத்துக் கொடுத்ததாலேயே இலங்கை தமிழ் அரசு கட்சியை எதிர்க்கிறோமே தவிர, தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சியை எதிர்க்க...

Read more
Page 3455 of 3456 1 3,454 3,455 3,456

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News