ஆட்டம் போட்டால் பிரபாகரனிற்கு நடந்த கதிதான்: எச்சரிக்கும் கோட்டாவின் அமைச்சர் பியல் நிசாந்த!

மக்கள் வாழ்க்கையுடன் விளையாடிய பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஏற்பட்ட தலைவிதியைப் பார்த்திருப்பீர்கள். பயங்கரவாதத்தையோ தீவிரவாதத்தையோ உருவாக்க முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கோ குழுக்களுக்கோ அதே நிலைமையை...

Read more

வடமாகாணத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி!

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் வடமாகாணத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி...

Read more

கிளிநொச்சி வளாகத்திலுள்ள புத்தர் சிலை மீது தாக்குதல்!

கிளிநொச்சி வளாகத்தில் புத்த விகாரை காணப்பட்ட புத்தர் சிலைமீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று...

Read more

சிறுவர் இல்லத்தில் பல குழந்தைகள் துஷ்பிரயோகம்: வெளியான முக்கிய தகவல்

அநுராதபுரத்திலுள்ள சிறுவர் இல்லமொன்றில் ஏராளமான குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. அநுராதபுரத்திலுள்ள அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த குழந்தைகளே துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றத்துடன் தொடர்புடைய 52...

Read more

களுதாவாளை பிள்ளையார் ஆலயத்தடியில் விபத்து: நால்வர் படுகாயம்!

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி களுதாவாளை வீதி பிள்ளையார் ஆலயத்தடியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துச் சம்பவத்தில் இரண்டு கடைகள் சேதம் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்படி...

Read more

யாழ்.நல்லூரான் அலங்கார வளைவு ஏ9 வீதிக்கருகில் திறப்பு!

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் வகையில், யாழ்ப்பாணம்- கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில், அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க...

Read more

கிளிநொச்சியில் வெள்ளத்தினால் 2,600 பேர் பாதிப்பு!

தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றுவரை (14) 807 குடும்பங்களைச் சேர்ந்த 2600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது....

Read more

புத்தர் சிலை மீது தாக்குதல்..!!

கிளிநொச்சி வளாகத்தில் புத்த விகாரை காணப்பட்ட புத்தர் சிலைமீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று...

Read more

சிறுவர் இல்லத்தில் பல குழந்தைகள் துஷ்பிரயோகம்..!!

அநுராதபுரத்திலுள்ள சிறுவர் இல்லமொன்றில் ஏராளமான குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. அநுராதபுரத்திலுள்ள அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த குழந்தைகளே துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றத்துடன் தொடர்புடைய 52...

Read more

களுதாவாளை பிள்ளையார் ஆலயத்தடியில் விபத்து..!!

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி களுதாவாளை வீதி பிள்ளையார் ஆலயத்தடியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துச் சம்பவத்தில் இரண்டு கடைகள் சேதம் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்படி...

Read more
Page 3626 of 4431 1 3,625 3,626 3,627 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News