உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
முட்டை உற்பத்தியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கிணங்க பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...
Read moreயாழில் 68 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்....
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு கோரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். "யாழ்ப்பாணம் மாநகர சுகாதார...
Read moreஇலங்கையில் நேற்று 569 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 48,949 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 564 பேர்,...
Read moreமேல் மாகாணத்தில் தீவிரமாக பரவிய கொரோனா வைரஸ் தொற்று, வேறு பகுதிகளிலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறு பரவும் வைரஸின்...
Read moreபொது இடத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றதால் எழுந்த சர்ச்சையையடுத்து, சிங்கள டிக்டொக் பிரபலமான ஜோடியொன்று தாக்கப்பட்டுள்ளது. ராஜகிரியவில் அமைந்துள்ள பெரேரா அன்ட் சன்ஸ் துரித உணவகத்திற்கு வெளியே...
Read moreகளுவாஞ்சிக்குடி காவல்துறையின் பார்வையில் உள்ள பெரிய கல்லாறு பகுதியில் வீடு ஒன்றில் இருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றைய தினம்(10) இடம்பெற்றுள்ளார். சம்பவத்தில் சடலமாக...
Read moreஇணையத்தளத்தைப் பயன்படுத்தி மிக சூட்சுமமான முறையில் நடத்திச் சென்ற விபசார விடுதியொன்று கல்கிசை பிரதேசத்தில் கல்கிசை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. இணையத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த விளம்பரங்களையடுத்து முகவர் ஒருவரை பயன்படுத்தி...
Read moreஅனைத்து துறையினரும் இணைந்து செயற்படும்போது அது பெரும் பலமாகுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் சூழ்நிலையிலும் அனைவரும் இணைந்து பெரும்...
Read moreமரணித்த விடுதலைப்புலிகளை நினைவுத் தூபிகள் அமைத்தோ அல்லது பகிரங்க நிகழ்வுகள் நடத்தியோ நினைவேந்தல் நடத்துவது நாட்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும். எனவே, விடுதலைப்புலிகளை...
Read more