உடனடி தீர்வு காண்பதற்கு மகிந்த எடுத்த நடவடிக்கை…

முட்டை உற்பத்தியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கிணங்க பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...

Read more

யாழ். மக்களுக்கு எச்சரிக்கை…

யாழில் 68 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்....

Read more

சுமந்திரனுக்கு கொரோனாவா? இரவு வெளிவந்த தகவல்

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு கோரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். "யாழ்ப்பாணம் மாநகர சுகாதார...

Read more

49,000 ஐ எட்டுகிறது கொரோனா தொற்று!

இலங்கையில் நேற்று 569 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 48,949 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 564 பேர்,...

Read more

ஆபத்தில் இலங்கை: தீவிரமாக பரவும் புதிய கொரோனா….

மேல் மாகாணத்தில் தீவிரமாக பரவிய கொரோனா வைரஸ் தொற்று, வேறு பகுதிகளிலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறு பரவும் வைரஸின்...

Read more

கொழும்பின் நடு வீதியில் பிரபல டிக்டொக் இளம் ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்!

பொது இடத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றதால் எழுந்த சர்ச்சையையடுத்து, சிங்கள டிக்டொக் பிரபலமான ஜோடியொன்று தாக்கப்பட்டுள்ளது. ராஜகிரியவில் அமைந்துள்ள பெரேரா அன்ட் சன்ஸ் துரித உணவகத்திற்கு வெளியே...

Read more

வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி…

களுவாஞ்சிக்குடி காவல்துறையின் பார்வையில் உள்ள பெரிய கல்லாறு பகுதியில் வீடு ஒன்றில் இருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றைய தினம்(10) இடம்பெற்றுள்ளார். சம்பவத்தில் சடலமாக...

Read more

இணையத்தளம் மூலம் சூட்சுமமான முறையில் பெண்கள் செய்த தொழில்! 09 பெண்கள் கைது!

இணையத்தளத்தைப் பயன்படுத்தி மிக சூட்சுமமான முறையில் நடத்திச் சென்ற விபசார விடுதியொன்று கல்கிசை பிரதேசத்தில் கல்கிசை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. இணையத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த விளம்பரங்களையடுத்து முகவர் ஒருவரை பயன்படுத்தி...

Read more

அனைத்து துறையினரும் இணைந்து செயற்படும்போது அது பெரும் சக்தியாக உருவெடுக்கும்

அனைத்து துறையினரும் இணைந்து செயற்படும்போது அது பெரும் பலமாகுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் சூழ்நிலையிலும் அனைவரும் இணைந்து பெரும்...

Read more

பல்கலைகழக தூபியை மட்டுமல்ல, வடக்கிலுள்ள அனைத்து தூபியையும் இடித்து தள்ள வேண்டும்!

மரணித்த விடுதலைப்புலிகளை நினைவுத் தூபிகள் அமைத்தோ அல்லது பகிரங்க நிகழ்வுகள் நடத்தியோ நினைவேந்தல் நடத்துவது நாட்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும். எனவே, விடுதலைப்புலிகளை...

Read more
Page 3635 of 4433 1 3,634 3,635 3,636 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News