மோடி மற்றும் சீன ஜனாதிபதியிடம் கோட்டாபய விடுத்துள்ள தனிப்பட்ட கோரிக்கை

இந்தியப்பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங்க் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசியை பெறுவது தொடர்பில் தான் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய...

Read more

தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை! கவலை வெளியிட்டுள்ள மனோ கணேசன்

இலங்கை அரசு தமிழர்களை இலங்கையர்களாக கருத மறுக்கிறதென முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு தமிழ் அரசியல்...

Read more

மீண்டுமொரு தீவிரவாத சந்ததியை உருவாக்க முயற்சி – மங்கள

இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மீண்டுமொரு புதிய தீவிரவாத சந்ததியை உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுவதாக மங்கள சமரவீர கடுமையாக சாடியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி...

Read more

பேருடன் சென்ற இந்தோனேசிய விமானம் மாயம்! கலக்கத்தில் உறவுகள்

50 பேருடன் புறப்பட்ட இந்தோனேசிய விமானம் ஒன்று சற்றுமுன் காணாமல் போயுள்ளது விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே குறித்த விமானம் தொடர்பை இழந்து காணாமல்...

Read more

யாழ்.பல்கலை மாணவர்கள் பிணையில் விடுவிப்பு!

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்து முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்த்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில்...

Read more

தலைகீழாக கவிழ்ந்த பேருந்து: 23 பேருக்கு நேர்ந்த விபரீதம்!

புலஸ்திபுர, கேகலுகம பிரதேசத்தில் பேருந்தொன்று கால்வாயில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தொன்றில் 23 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை ஆடை தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் சிலரை ஏற்றிச் சென்ற...

Read more

மட்டக்களப்பு எல்லையில் 6 தமிழர்கள் கடத்தல்?: அத்துமீறி நுழைந்துள்ள சிங்கள விவசாயிகள்!

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவணை எல்லை பகுதியில் ஆறு பண்ணையாளர்களை, அந்த பகுதியில் அரசினால் குடியமர்த்தப்பட்டள்ள சிங்கள விவசாயிகள் இன்று காலை கடத்திச் சென்று கட்டிவைத்து அடித்ததுடன்...

Read more

பிசிஆர் முடிவுகள் கிடைக்கும் வரை வவுனியா நகரம் முடக்கம்! திரேஸ்குமார்

வவுனியா நகரில் அமைந்துள்ள வியாபாரநிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களிற்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னரே வவுனியா நகரின் முடக்க நிலை தளர்த்தப்படும் என வவுனியா...

Read more

வூஹானில் கொரோனா நிலவரம்; சீனா சொன்னதைவிட 3 மடங்கு அதிகம்

சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அரசு வெளியிட்ட எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து...

Read more

இழி செயலை செய்துவிட்டு காரணம் கூறாதீர்கள்: விக்னேஸ்வரன்!

“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக – அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது...

Read more
Page 3642 of 4433 1 3,641 3,642 3,643 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News