கல்லுண்டாயில் சுழல்காற்று காரணமாக 9 வீடுகள் சேதம்!

யாழ். கல்லுண்டாயில் சுழல்காற்று காரணமாக 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இன்று மாலை வீசிய சுழல் காற்றினால் குறித்த வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

Read more

வடக்கில் இன்று 11 பேருக்கு கொரோனா….

வடக்கில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அண்மையில்...

Read more

புகையிரதம் மோதி ஒருவர் பலி!!!

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் ஏறாவூர் புகையிரத நிலையத்து அருகாமையில் தண்டவாளத்தில் வேலைக்கு நடந்து சென்ற ஒருவர் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்த சம்பவம் இன்று...

Read more

13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும்!

இலங்கை தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர்...

Read more

மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் பொது போக்குவரத்துக்களைத் தவிர்த்து தமது பெற்றோரின் சொந்த வாகனங்களில் பாடசாலைக்குச் செல்வது சிறந்தது...

Read more

வீட்டிலிருந்தவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிய மகன்; தந்தை உட்பட மூவருக்கு நேர்ந்த விபரீதம்!

இலங்கையில் கொரோனா தொற்று அச்சத்திற்கு மத்தியிலும் குடும்பங்களுக்கு இடையே முறையான புரிந்துணர்வு இன்மையால் பல கொடூர சம்பவங்கள் பதிவாக்கியவாறே உள்ளன. மகன் ஒருவரால் தாக்கப்பட்ட தந்தை,பாட்டன் மற்றும்...

Read more

லண்டனில் கட்டுப்பாட்டை மீறி வெளியே சென்று பொலிஸாரிடம் மாட்டிய தமிழ் குடும்பம்!

லண்டனில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி வெளியே சென்ற தமிழ் குடும்பம் ஒன்று பொலிஸாரிடம் மாட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக கடும்...

Read more

உடல்களை தகனம் செய்வதில் மாற்றமில்லை! சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி…

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர், இந்த...

Read more

தமிழர்களை இந்தியா கைவிடாது: கூட்டமைப்பிடம் தெரிவித்தார் ஜெய்சங்கர்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு இன்று (7) நடைபெற்றது. கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை...

Read more

கண்டி 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து! வெளியான காரணம்

கண்டி- பூவெலிகட பகுதியில் ஐந்து மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தமைக்கு இயற்கை காரணங்களோ காலநிலையோ பாதிப்பு செலுத்தவில்லை எனவும் நிர்மாணப்பணிகளின்போது எடுத்த தவறான தீர்மானங்களே இதற்கு காரணம்...

Read more
Page 3647 of 4433 1 3,646 3,647 3,648 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News