அபாயத்தில் ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை: தினமும் 5 சிறுவர்களிற்கு தொற்று : வெளியான தகவல்

கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலை கொரோனா அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அங்கு சிகிச்சைக்கு வரும் சிறார்களில், தினமும் 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்படுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்...

Read more

முகக்கவசம் அணியாத சிலி நாட்டு ஜனாதிபதிக்கு அபராதம்! வெளியான முக்கிய தகவல்

சிலி நாட்டில் முக கவசம் அணியாததற்காக அந்த நாட்டு ஜனாதிபதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென்னமெரிக்க நாடான சிலி கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது....

Read more

வவுனியா யுவதி செய்த மோசடி அம்பலம்!

போலி ஆவணங்களை சமர்ப்பித்து பிரான்ஸ் செல்ல முயன்ற வவுனியா யுவதியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (20) காலை கைது செய்யப்பட்டார். போலியாக தயாரிக்கப்பட்ட பிரான்ஸ் வதிவிட...

Read more

யாழ். பல்கலைகழக மாணவனிற்கும் கொரோனா!

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவன் ஒருவர் கொழும்பு சென்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வடக்கை சேர்ந்த குறித்த மாணவர் வெளிநாடு ஒன்றிற்கு செல்வதற்காக...

Read more

விமர்சித்தவர்கள் தற்போது வாய் மூடி மெளனம் காக்கின்றனர் – ஜீவன் தொண்டமான்!

மலையக பல்கலைக்கழகத்திற்கான இடமும் அதற்கு தேவையான பணமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்...

Read more

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள...

Read more

இணைய வழி வகுப்புகளில் சிறிய கைபேசிகளை பாவிப்பதன் மூலம் கண் பாதிக்கப்படலாம் – வைத்தியர் சி.யமுனாநந்தா

இணைய வழி வகுப்புகளில் சிறிய கைபேசிகளை பாவிப்பதன் மூலம் கண் பாதிக்கப்படலாம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்பொழுது கொரொனா...

Read more

நாட்டில் மேலும் 262 பேருக்கு கொரோனா!!

நாட்டில் மேலும் 262 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து...

Read more

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும்!

நாடு தற்போது அடைந்துள்ள நிலைமைக்கு தான் உட்பட இதுவரை ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....

Read more

தீடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி….

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் நிலைய போக்குவரத்து உதவிப் பொலிஸ் பரிசோதகர் பணியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருமலை நாச்சிக்குடாவைச் சேர்ந்த 54 வயதுடைய...

Read more
Page 3695 of 4434 1 3,694 3,695 3,696 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News