உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு
December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
December 18, 2025
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சமையலறையில் பணிபுரியும் 16 ஊழியர்கள் கொரொனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுவதுடன், சமையலறை பகுதி கிருமி நீக்கம் செய்யப்படவுள்ளது.
Read moreமட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறைக்கு சென்று திரும்பிய கணவன், மனைவியின் வீட்டிற்குள் நுழைந்து மனைவி மீது கத்தியால் பலமுறை குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமடைந்த பெண் வைத்திய...
Read moreவாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டிற்கான பாதீட்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக இடம்பெற்ற அமைதியற்ற சூழ்நிலை காரணமாக கைது செய்யப்பட்ட பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர் இருவரையும்...
Read moreயாழ்ப்பாணம் திருநெல்வேலி கிழக்கில் உள்ள வீட்டொன்றின் மீது நேற்று (08) செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணிக்கு இனந்தெரியாத வாள் வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. வீட்டு ஜன்னல்...
Read moreசாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். 50 வயதான பெண்ணும், 9 வயதான சிறுவனும் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயமடைந்துள்ளனர்....
Read moreமகர சிறைச்சாலையில் அமைதியின்மையில் இறந்த 11 கைதிகளின் பிரேத பரிசோதனை நடத்த நிபுணர்கள் குழுவை நியமிப்பது தொடர்பான உத்தரவு இன்று வத்தள நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும். பிரேத பரிசோதனைக்காக...
Read moreஎவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அதிகரித்துள்ளது. சீனாவுடன் இணைந்து நேபாளம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்தது. நேபாளம் நேற்று (8) செவ்வாய்க்கிழமை இதனை அறிவித்தது. இதனை நேபாள...
Read moreகிழக்கு மாகாணத்தில் நேற்று 55 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். பேலியகொட கொரோனா கொத்தணி அடையாளம் காணப்பட்ட பின்னர், அதனுடன் தொடர்புடைய 419 தொற்றாளர்கள் கிழக்கில்...
Read moreதிருகோணமலை மாவட்டத்தில் செயற்படும் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் மாவட்டத்தின் நிலையான அபிவிருத்தியை கருத்திற்கொண்டு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய தேவை வேண்டப்படுவதாக திருகோணமலை மாவட்ட...
Read moreதற்போது அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு டப் கருவி இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அண்மைய...
Read more